நாத்தூராம் கோட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
* [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை]]
==கோட்சேயின் வாக்குமூலம்==
கோட்சே தேசபக்தி மிக்க மனிதர்.இதை நம்மலால் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அதுதான் உண்மை .கோட்சேவின் வக்குமூலத்தின் கடைசி பகுதி நம் உள்ளத்தை உருக்குகின்றது .கோட்சேவின் வாக்குமூலம் காந்திஜியின் செயல்களை எதிர்க்கொனத்தில் இருந்து பார்ப்பதகவே இருந்தது .என்றாலும்,கோட்சே கூறியது "நாட்டுக்காக காந்திஜி துன்பங்களை ஏற்றார் என்பதை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.அவர் மக்கள் மனதில் விழிப்புணர்வை கொண்டு வந்தார்.அவர் தனது சொந்த ஆதாயர்த்திற்க்காக எதுவுமே செய்து கொள்ளவில்லை "என்று கூறியுள்ளார்"
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நாத்தூராம்_கோட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது