வழுக்கை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம் செய்யவில்லை :) :)*
வரிசை 73:
| footnotes =
}}
'''வழுக்கை ஆறு''' என்பது இலங்கையின்[[இலங்கை]]யின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு [[ஆறு]] ஆகும். இது ஒரு பருவகால ஆறு.<ref>{{cite news|last=Fernando|first=Srimal|title=Manipay: The Paradise of Jaffna|url=http://print2.dailymirror.lk/life/132-life/1979.html?format=html&Itemid=511&option=com_content&view=article&catid=132:life&id=1979&layout=default&month=12&year=2009|newspaper=[[Daily Mirror (Sri Lanka)]]|date=25 January 2010}}</ref> இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக [[கந்தரோடை]], [[சண்டிலிப்பாய்]], [[வட்டுக்கோட்டை]] ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது அராலிக்கு[[அராலி]]க்கு அருகில் [[யாழ்ப்பாணக் கடல் நீரேரி]]யில் கலக்கிறது..<ref>{{cite news|last=Yatawara|first=Dhaneshi|title=In the Peninsula|url=http://www.sundayobserver.lk/2008/12/07/fea05.asp|newspaper=[[Sunday Observer (Sri Lanka)]]|date=7 December 2008}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வழுக்கை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது