முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''மகேந்திரவர்மன்''' (கி.பி. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகு...
சிNo edit summary
வரிசை 3:
மகேந்திரவர்மன் [[இலக்கியம்]] மற்றும் [[கட்டிடக்கலை]]களைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ்ப்பெற்ற [[குடைவறைக் கோவில்]] கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய [[மண்டகப்பட்டு]] குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்]]தில் காணலாம்.
 
[[மட்டவிலாச் பிரகசனம்பிரஹசனம்]] என்னும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான், இது [[சைவம்|சைவ]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
 
மகேந்திரவர்மன் இடையில் [[சமனம்|சமன]] மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ [[நாயன்மார்கள்|நாயன்மார்களி]]ல் ஒருவரான [[அப்பர்|அப்பரால்]] தன்நோய்த் தீர்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மகேந்திரவர்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது