சரோஜினி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
[[உருது]], [[தெலுங்கு]], [[ஆங்கிலம்]], [[பாரசீக மொழி|பாரசீகம்]], [[பெங்காலி]] ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் [[பெர்சி பைஷ் ஷெல்லி]] ஆவார்.
 
==அரசியல் வாழ்க்கை==
சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் நாயுடு, பெங்காலிய குலின் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
===இந்திய சுதந்திர போராட்டம்===
[[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்தில்]] [[மகாத்மா காந்தி]]யுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது