பாகல்பூர் கலவரம், 1989: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
| notes =
}}
'''பாகல்பூர் கலவரம்''' (Bhagalpur riots) 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தியதி [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்திலுள்ள ''பாகல்பூர்'' நகரில் நடைபெற்றது. இக்கலவரம் [[இந்து]]களுக்கும் [[இசுலாம்|இஸ்லாமியர்]]களுக்கும் இடையே 2 மாதங்கள் வரை நடைபெற்றது. இக்கலவரத்தினால் ''பாகல்பூர்'' மற்றும் அதைச் சார்ந்த 250 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இக்கலவரத்தினால் சுமார் 1000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 900 பேர் இஸ்லாமியர்கள். மேலும் 50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.<ref name="HT_2011_chronology">{{cite news | url = http://www.hindustantimes.com/News-Feed/NM1/Chronology-of-communal-violence-in-India/Article1-8038.aspx | title = Chronology of communal violence in India | date = 2011-11-09 | accessdate = 2013-02-08 | newspaper = [[Hindustanஹிந்துஸ்தான் Timesடைம்ஸ்]] }}</ref> அந்த காலகட்டத்தில் சுதந்திர இந்தியாவின் ஆக மோசமான இந்து முஸ்லீம் கலவரம் இது என கருதப்பட்டது.<ref name="SNMAbdi_1989">{{cite journal | author = SNM Abdi | title = When Darkness Fell | journal = [[Illustrated Weekly of India]] | date = 1989-11-26 | accessdate = 2013-02-08 | url = http://www.indiarightsonline.com/Sabrang/relipolcom81-90.nsf/5e7647d942f529c9e5256c3100376e2e/3e62c30494d43edee5256d500034a94f/$FILE/ced04638.pdf }}</ref>
==கலவரத்தின் பின்னணி==
இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே '' பிஷேரி பூஜை'' மற்றும் ''மொஹ்ரம்'' பண்டிகை தொடர்பாக சிறு பதட்டம் இருந்து வந்தது..<ref name="EPW_2013_Carnage">{{cite journal |url =http://www.epw.in/insight/forgotten-carnage-bhagalpur.html |title=The Forgotten Carnage of Bhagalpur |author=Warisha Farasat |date=2013-01-19 |accessdate=2013-04-16 |journal=[[Economic and Political Weekly]] |volume=XLVIII |issue=03 }}</ref> 1989 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பூஜிக்கப்பட்ட செங்கல்களை நாடு முழுவதும் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ''ஃப்தேபூர்'' கிராமத்தில் நடைபெற்ற போது அங்கு கலவரம் நடைபெற்றது. கலவரத்திற்கு காரணம் 200 இந்து மாணவர்கள் முஸ்லீம் மாணவர்களால் கொல்லப்பட்டனர் என்ற வதந்தி ஆகும். மேலும் மற்றுமொரு வதந்தி 31 இந்து மாணவர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் சமஸ்கிரதக் கல்லூரி கிணற்றினுள் வீசப்பட்டது என்பதாகும்.<ref name="EPW_2013_Carnage"/> இந்நிகழ்வின் பின்னணியில் அரசியல் நடவடிக்கைகள் இருந்தன என சந்தேகிக்கப்படுகிறது.<ref name="Devesh2004">{{cite book | author=Devesh Vijay | title=Writing Politics: Left Discourses in Contemporary India |url=http://books.google.com/books?id=NcwfDsyMMUUC&pg=PA126 | accessdate=2013-02-08 | date=1 January 2004 | publisher=Popular Prakashan | isbn=978-81-7154-813-2 | page=126 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாகல்பூர்_கலவரம்,_1989" இலிருந்து மீள்விக்கப்பட்டது