வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழையான முறையில் மேற்கோள் இணைக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினரும் பிற கவுண்டர் சமூகத்தினரைப் போல் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர்களுக்கும் சிவபக்தரான [[கண்ணப்ப நாயனார்]] க்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சொல்கின்றனர். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி கடிய நெடுவேட்டுவன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்குறிக்கப்படுகிறார்.<ref>http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=653</ref>{{who}}
 
==கொங்கு வேட்டுவ கவுண்டர்==
[[வேட்டுவகொங்கு கவுண்டர்|வேட்டுவக் கவுண்டரிடையே]] ஏராளமான குலப் பிரிவுகள் காணப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] காணப் பெறும் [[நடுகல்|நடுகற்]]களில் பெரும்பான்மையானவை வேட்டுவ கவுண்டர்களின் வீரத்தையும், அஞ்சாமையையும் எடுத்துரைப்பவையே.
 
புலியை குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர். இதன் நினைவாக கொங்கு நாட்டில பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியை குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமது பெயருடன் சூட்டிக்கொன்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிக்குத்திதேவன் எனை குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வேட்டுவக்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது