உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் உந்தூழ், உளுந்து என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 19:
 
== சங்க இலக்கியத்தில் ==
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.<ref>.....உழுந்தின் அகல இலை வீசி” ([[நற்றிணை]]:89:5-6)</ref><ref>”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” ([[குறுந்தொகை]]:68:1)</ref>.
 
[[படிமம்:Black gram.jpg|thumb|200 px|right|இந்த உழுந்தின் செடிப்பூ குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் ஒன்றான உந்தூழ்]]
'''உந்தூழ்''' என்பது [[உழுந்து|உழுந்தை]]க் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.
 
வரிசை 34:
எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
 
{{சங்ககால மலர்கள்}}
==மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:பருப்புகள்]]
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உளுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது