மரகத வீணை (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 29:
 
==கதை சுருக்கம்==
பணத்தின் பொருட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் மத்தியில் ஒருத்தி அன்பின் பொருட்டு அனைத்தையும் இழக்கிறாள் என்பதே மரகத வீணையில் எழும் மகத்தான சங்கீதம். நேசித்த மனிதனின் நேசத்தை நிரூபிக்க அவன் நேசித்த அனைத்தையும் நேசித்து, அவன் விலக்கிய அனைத்தையும் விலக்கி, காதலனாய் மட்டும் இருந்த ஒருவனின் வாழ்க்கைக்காக தன்னையே தானமாக வழங்கிய திவ்யா என்றொரு பெண்ணின் கதை தான் இது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மரகத_வீணை_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது