மு. ரா. கந்தசாமிக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1 பயனரால் மு.ரா.கந்தசாமிக் கவிராயர், மு. ரா. கந்தசாமிக் கவிராயர் என்ற தலைப்புக்கு நகர்த்... |
No edit summary |
||
வரிசை 1:
'''மு. ரா. கந்தசாமிக் கவிராயர்''' (?-1948) அருந்தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.சைவ வேளாள சமூகத்தை சார்ந்தவராக அறியப்படுகிறார்.{{ஆதாரம்}}
==வாழ்க்கை==
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர்.
==இவரின் படைப்புகள்==
வரிசை 12:
* வியாசர் திரட்டு (இரண்டு பாகம்)
* தனி செய்யுள் சிந்தாமணி
* ஸ்ரீமத் கம்பராமாயணம்: ஆரணியகாண்டம் மூலமும் உரையும்
==வேளாளர் புராணம்==
இவர் வேளாளர் புராணம் எழுதியவர் ஆவார். இதில் 29 படலங்களும், 1373 விருத்தங்களும் கொண்டது. இது முழுக்க உழவர்களின் பெருமையையும்
==உசாத்துணைகள்==
<references/>
|