தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்தது. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்தார். அப் பள்ளியினை நடத்திய அமீர்ஜான் இவருக்க்கு நெருங்கிய நண்பரானார். சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜானின் நட்பு, தோழர் தியாகுவை நாத்திகனாக மாற்றியதோடு, அவரது சிந்தனை முறையிலும் தீவிர தாக்கங்களை உண்டாக்கியது. அக்காலத்தில் [[பெரியார்|பெரியாரிடமிருந்து]] பிரிந்துவந்த [[குத்தூசி குருசாமி]] போன்றோர் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தை]]த் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டில் கிடைத்த [[மார்க்ஸ்]], [[லெனின்]] போன்றோரது புத்தகங்கள் தோழர் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்ப்படுத்தியது.
==காங்கிரசுடன் தொடர்பு==
பொதுவுடைமை புத்தகங்களை
==பொதுவுடைமையில் நாட்டம்==
|