பீட்டர் தமியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
புனித '''பீட்டர் தமியான்''', பெ.சா (சுமார். 1007<ref>"five years after the death of the Emperor [[Otto III, Holy Roman Emperor|Otto III]]"</ref> &ndash; 21/22 பெப்ரவரி 1072 or 1073<ref name=howe/>) என்பவர் [[ஒன்பதாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் லியோவோடு]] இணைந்து கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்த முயன்றவரும்,முயன்றவர் ஆவார். இவர் உரோமையின் [[கர்தினால்புறநகர் மறைமாவட்டங்கள்|கர்தினாலும்புறநகர் மறைமாவட்டமான]] ஓஸ்தியாவின் [[கர்தினால்]]-ஆயராக இருந்தவர் ஆவார். 1823இல் இவர் [[திருச்சபையின் மறைவல்லுநர்]] என அறிவிக்கப்பட்டார். [[டான்டே அலிகியேரி]] இவரை புனித [[அசிசியின் பிரான்சிசு]]வுக்கு முன்னோடியாகக்கருதி தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார்.
 
==புனிதர் பட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_தமியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது