கூர்ம அவதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Imageபடிமம்:kurmaKoorma Avatar.jpgJPG|right|300px200px|thumb|இந்தியாவின் ஹம்பியில் உள்ள விட்டலா[[பிருந்தாவனம்]] ஆலயத்தில்கோயிலில் உள்ள ஓர் தூணில் காணப்படும் கூர்ம உருவச் செதுக்கல்]]
 
'''கூர்ம அவதாரம்''' [[வைணவம்|வைணவ சமய]] நம்பிக்கையின்படி [[திருமால்]] எடுத்த இரண்டாம் [[அவதாரம்]] ஆகும். இதில் இவர் [[ஆமை]] அவதாரம் எடுத்தார். இது [[சத்திய யுகத்தில்]] நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
 
<br>திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை[[மேரு (மலை)|மேரு மலையை]] மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் மேரு மலைக்கு அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப்[[மேரு (மலை)|மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார். (பாகவதம்- [[கூர்ம புராணம்]])
 
 
==ஆதாரம்==
* [[கூர்ம புராணம்]])
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
வரி 10 ⟶ 14:
 
[[பகுப்பு:தசவதார மூர்த்திகள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/கூர்ம_அவதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது