யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''யாழ்ப்பாண வைபவ விமர்சனம்''' என்னும் நூல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முற்பட்ட அதன் வரலாற்றை ஆய்வு செய்யும் நூல் ஆகும். இந்த ஆராய்ச்சி நூலை எழுதியவர் [[சுவாமி ஞானப்பிரகாசர்]]. இதன் முதற் பதிப்பு 1928 ஆம் ஆண்டில் [[அச்சுவேலி]]யில் இருந்த ஞானப்பிரகாச யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை இந்த நூலில் எடுத்துக் காட்டினார்.
 
[[சன்மார்க்கப்போகினிசன்மார்க்கபோதினி (பத்திரிகை)|சன்மார்க்கப்போகினி]] பத்திரிகைகளில் அவ்வப்போது பாகம் பாகமாய் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இச்சிறு நூல் வெளியிடப்பட்டது.
 
==நோக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_வைபவ_விமரிசனம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது