சீலா தீக்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
(edited with ProveIt) *விரிவாக்கம்* *திருத்தம்* |
||
வரிசை 29:
| source = http://www.delhigovt.nic.in/sheila.asp Government of Delhi
}}
ஷீலா தீட்சித் (''Sheila Dikshit'') (பிறப்பு: 1938 ஆம் ஆண்டு மார்ச்சு 31) 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை மூன்று முறை தில்லியின் முதல் மந்திரியாக இருந்தவர். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியைச் சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மாநில தேர்தலில் வியக்கதக்க வெற்றி பெற்று தில்லி அரசின் முதல் மந்திரியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் திக்ஷித் பதவியேற்றார். இவர் தில்லியின் இரண்டாவது பெண் முதல்
== ஆரம்பகால வாழ்க்கை ==
பஞ்சாபின் காபுர்தாலாவில் ஷீலா திக்ஷித் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை புது தில்லியில் உள்ள கான்வெண்ட் ஆப் ஜீசஸ் அண்ட் மேரி பள்ளியிலும், பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியிலும் பயின்றார், முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோ மாவட்டத்தின் உகு கிராமத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற சுதந்திர போராட்டத் தியாகியும் முன்னாள் ஆளுநர் மற்றும் மத்திய மந்திரியுமான உமாசங்கர் திக்ஷித் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரது காலம் சென்ற கணவர் வினோத் திக்ஷித் மதிப்பு மிக்க இந்திய ஆட்சிப்பணி சேவை அதிகாரியாவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், காங்கிரஸ் கட்சிக்காக கிழக்கு தில்லியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தீப் திக்ஷித்<ref>[http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=40749&Itemid=1&issueid=107&sectionid=30&limit=1&limitstart=1 ஷீலா திக்ஷித்] [[இந்தியா டுடே]]</ref> என்ற மகனும், லத்திகா சையத் என்ற மகளும் உள்ளனர்.
|