தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி) 1956 -ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது பல்கலைக்கழக தரமதீப்பீட்டு குழுவால் “அ” என்ற குறி வழங்கப்பட்டுள்ளது.
பூண்டி புஷ்பம் கல்லூரி [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அருகில் உள்ள [[பூண்டி]]யில் உள்ளது.
தற்போதைய முதல்வராக ராஜேந்திரன் உள்ளார். இதன் நிறுவனர் துளசி வாண்டையார் ஆவார்.
இங்கு திறந்தவெளி அரங்கம் உள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறது. இது தொடங்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது.