பூலாங்குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 15:
'''பூலாங்குடியிருப்பு''' ([[ஆங்கிலம்]]:poolankudiyiruppu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]] [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் புதூர்
(செ) பேருராட்சியில் அமைந்துள்ள ஒரு [[ஊர்]] ஆகும். தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற செங்கோட்டை-கொல்லம் இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்க்கு தனி பாதையும் உள்ளது. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் கலங்காதகண்டி மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு
[[படிமம்:பூலாங்குடியிருப்பு_முகைதீன்_பள்ளிவாசல்.jpg|thumbnail|பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்]]
=== அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் ===
குற்றால அருவிகள், மேக்கரை அடவிநயினார் அணை, கண்ணுபுளிமெட்டு குண்டாறு அணை, தென்மலை(கேரளா) ஆகியவை அருகிள் உள்ள சுற்றுலா தளங்கள் ஆகும்.
=== முக்கிய வீதிகள் ===
பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு, பட்டுபண்னை தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரஹ்மத் நகர்(பாறை), முதன்மை சாலை(main road), கதிரவன் காலனி, பிஸ்மி நகர்
==தொழில் நிலவரம்==
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது
== கல்வி நிறுவனங்கள் ==
1. அரசு நடுநிலை பள்ளி
2. M.K.பாவா பிரைமரி ஸ்கூல்
== வெளி இணைப்பு ==
|