ஐந்தாம் லியோ (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{s-rel|ca}} → {{s-rel|ca}}
clean up, replaced: எதிர்-திருத்தந்தை → எதிர்-திருத்தந்தை using AWB
வரிசை 13:
other=லியோ}}
 
'''திருத்தந்தை ஐந்தாம் லியோ''', இத்தாலி நாட்டில் உள்ள ஆர்டியா நகரத்தவர் ஆவார். [[நான்காம் பெனடிக்ட் (திருத்தந்தை)|நான்காம் பெனடிக்டின்]] (900–903) மரணத்திற்க்கு பிறகு திருத்தந்தையானவர். இவர் தேர்வின் போது, குருவாக இருந்தார். இவரின் ஆட்சிக்காலம், திருப்பீட ஆட்சிகலத்திலேயே மிகவும் இருண்ட காலத்தில் அமைந்தது. [[எதிர்-திருத்தந்தை]] கிறிஸ்தோபரால் பதவி விலக்கப்பட்டு, கழுத்து நெறித்து கொல்லப்பட்டார் என்பர். இவரைக் கொன்ற கிறிஸ்தோபரை [[மூன்றாம் செர்ஜியுஸ் (திருத்தந்தை)|மூன்றாம் செர்ஜியுஸ்]] 904-இல் கொன்றார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்_லியோ_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது