இலங்கையின்'''காங்கேசந்துறை''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதியில்]], யாழ்ப்பாணயாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கிய்மானமுக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை ராணுவத்தின்இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அகப்பட்டிருக்கிறதுஅமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை [[1990] இலிருந்துஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரேயொரு விமான நிலையமான [[பலாலி விமான நிலையம்|பலாலி விமான நிலையமும்]], வர்லாற்றுவரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும்[[கீரிமலை]]யும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.