வாழைச்சேனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 52:
== வாழைச்சேனையின் இலக்கிய முகங்கள்==
புனைகதை உலகின் மிக முக்கிய ஆளுமையான எஸ்.பொ. அவர்கள் வாழைச்சேனை
இந்துக்கல்லூரியில் அதிபராக கடமையாற்றியிருக்கிறார். அவர் வாழைச்சேனை குறித்த தனது அனுபவங்களை தன்னுடைய “வரலாற்றில் வாழ்தல்“ நூலில் விரிவாக எழுதியுள்ளார். தாழை செல்வநாயகம், கறுவாக்கேணி முத்துமாதவன், ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், வாழைச்சேனை அமர், வாழைச்சேனை அகமது, மு.தவராஜா, எ.த.ஜெயரஞ்சித், க.ஜெகதீஸ்வரன், வாழைச்சேனை எஸ்.ஏ.ஸ்ரீதர், கல்குடா பரமானந்தராஜா போன்றோர் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளிகள். == பாடசாலைகள் ==
|