பரராசசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
 
வரிசை 5:
இக்குடியின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் [[சப்புமால் குமாரயா]] என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் யாழ்ப்பாணச் சரித்திரம் <ref>இராசநாயகம் செ.,''Ancient Jaffna'', Colombo, 1926, AED மறுபதிப்பு: புதுடில்லி, 1993 </ref>என்னும் நூலை எழுதிய [[செ. இராசநாயகம்]]. பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இக்குடி ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை ஆட்கொள்ளும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர்.
 
இராசநாயகத்தின் குறிப்பிட்டபடி, பரராசசேகரன் என்னும் பெயர்கொண்ட [[யாழ்ப்பாணம்யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண]] மன்னர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 
# [[குலசேகர சிங்கையாரியன்|குலசேகரன்]] - (1246 - 1256)
"https://ta.wikipedia.org/wiki/பரராசசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது