கங்கோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 63:
}}
[[File:Gangotri temple.jpg|right|250px|thumb|கங்கோத்திரி கோயில்]]
'''கங்கோத்திரி கோயில்''' [[இந்தியா|இந்தியாவின்]] இமயமலையில் [[உத்தரகாண்ட்|உத்தரகாண்ட் மாநிலத்தில்]], உத்தரகாசி மாவட்டத்தில்<ref>http://dcutt.uk.gov.in/</ref>
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களும் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: [[யமுனோத்திரி கோயில்]], [[கேதார்நாத் கோயில்]], மற்றும் [[பத்ரிநாத் கோயில்]].
அமர்சிங் தாபா எனும் கூர்க்கா படைத்தலைவர், மிகச்சிறிதாக இருந்த இக்கோயிலை புதுப்பித்து கட்டினார். கோமுகம் எனும் பனிச்சிகரங்களிலிருந்து துவங்கும் கங்கை ஆற்றுக்கு [[பாகீரதி]] என்றும், தேவபிரயாகை நகரில் அலக்ந்தா ஆற்றுடன் கலக்கும் போது இவ்வாற்றுக்கு [[கங்கை ஆறு]] என்றும் பெயர்.
வரி 75 ⟶ 73:
[[Image:Gaumukh (1).jpg|thumb|right|200px|கங்கை ஆற்றின் துவங்குமிடமான கோமுகம் சிகரங்கள்]]
[[இராமர்|இராமரின்]] முன்னோரான பகீரதன் என்பவர், தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி தவமிருந்தார். தவத்தினை பாராட்டிய சிவபெருமான், தேவலோகத்தில் ஓடிக் கொண்டிருந்த [[கங்கை ஆறு|கங்கை ஆற்றினை]] பூலோகத்தில் இறக்குவதற்கு முன், முதலில் தன் சடாமுடியில் தாங்கி, பின் சடைமுடியின் ஒரு பகுதியின் வழியாக கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு [[வீடுபேறு]] எனும் [[முக்தி]] அடைந்தனர். எனவேதான் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றை]] புனித ஆறு என்று அழைக்கின்றனர்.
==பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்==
* கங்கோத்திரி தேசிய பூங்கா <ref>http://www.uttarakhandguide.com/parks-and-sanctuary/gangotri-national-park/</ref><ref>http://www.thehindu.com/news/national/snow-leopard-sighted-in-gangotri-national-park/article5520312.ece</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
|