கங்கோத்திரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox Mandir
| name
|
|
|
| settlement_type = city▼
|
| map_caption = [[உத்தரகாண்ட்]] மாநிலத்தில் கங்கோத்திரி கோயில்
|
|
| coordinates_region = IN
|
| proper_name =கங்கோத்திரி கோயில்
| devanagari = <span style="font-size:100%;"> गंगोत्री मंदिर</span>
|
|
|
|
|
|
|
|
| primary_deity = கங்கை அம்மன்
| important_festivals=
▲| coordinates_display = inline,title
|
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions =
|
▲| subdivision_name2 = [[உத்தரகாசி மாவட்டம்]]
|
}}
▲[[File:Gangotri temple.jpg|right|250px|thumb|கங்கோத்திரி கோயில்]]
'''கங்கோத்திரி கோயில்''' [[இந்தியா|இந்தியாவின்]]
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: [[யமுனோத்திரி கோயில்]], [[கேதார்நாத் கோயில்]], மற்றும் [[பத்ரிநாத் கோயில்]].
வரி 69 ⟶ 42:
==புராண வரலாறு==
[[Image:Gaumukh (1).jpg|thumb|right|200px|கங்கை
[[இராமர்|இராமரின்]] முன்னோரான பகீரதன் என்பவர், தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி தவமிருந்தார். தவத்தினை பாராட்டிய சிவபெருமான், தேவலோகத்தில் ஓடிக் கொண்டிருந்த [[கங்கை ஆறு|கங்கை ஆற்றினை]] பூலோகத்தில் இறக்குவதற்கு முன், முதலில் தன் சடாமுடியில் தாங்கி, பின் சடைமுடியின் ஒரு பகுதியின் வழியாக கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு [[வீடுபேறு]] எனும் [[முக்தி]] அடைந்தனர். எனவேதான் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றை]] புனித ஆறு என்று அழைக்கின்றனர்.
|