அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 26:
பின் இந்தியாவிற்குத் திரும்பிய அஞ்சலி 1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் நாஸ் பவுண்டேஷனின் இந்தியப் பிரிவையும் தொடங்கினார். இந்தப் பிரிவு தற்போது பாலின உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது.
2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவி பராமரித்து வருகிறார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது. 1990 களில் ஓரின பாலீர்ப்பாளர்களின் உரிமைக்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
==மேற்கோள்கள்==
|