ஒவ்வொரு பூக்களுமே (திரைப் பாடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
என மனிதனின் எதிர்காலத்துக்குத் தோல்விகள் ஊட்டமாக அமையக்கூடும் என்பதையும், ஒரு உறுதியான முடிவுடன், தெளிவாகச் செயற்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதையும் சொல்கிறது.
 
==பின்னணிக் குரல்==
==பின்னணி==
இப்படத்தில் விரக்தி நிலையில் இருக்கும் நாயகனுக்கு உற்சாகம் கொடுக்க முயற்சி செய்பவளாக வரும் பெண்ணொருத்தி பாடுவதாக இப்பாடல் உள்ளது. இதற்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர் கே. எஸ். சித்ரா. பல்வேறு மொழிகளில் பல விருதுகளைப் பெற்றவரான இவர் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியுள்ளார். பாடல் வரிகளுக்கும், காட்சிக்கும் பொருத்தமான அழுத்தமான குரலுடன், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், உயிரோட்டத்துடனும் பாடியிருப்பதாக தேசிய திரைப்பட விருதுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[விருது பெற்ற தமிழ்த் திரைப்பாடல்கள்]]
 
 
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப் பாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒவ்வொரு_பூக்களுமே_(திரைப்_பாடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது