ராகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 27:
==வாழ்க்கைக் குறிப்புகள்==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த ராகினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரசுவதி அம்மாள் ஆவர். இவரது மூத்த முதல் சகோதரி [[லலிதா]], இரண்டாமவர் [[பத்மினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் [[திருவிதாங்கூர்]] சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்கட்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் உள்ளனர்.
|