ஹரிகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
''கதாகாலட்சேபம்'' என்பது [[கதை]] கூறுவதாகும். இது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] சொல் ஆகும். இதன் பொருள் [[காலம்|காலத்தைச்]] செலவழித்தல் என்பதாகும். இது ''ஹரிகதா காலட்சேபம்'' என்றும் அழைக்கப் பெறுகிறது. இது ஒரு ஒருங்கிணைந்த கலையாகும். இதில் உரை, நடிப்பு, [[இசை]], [[அபிநயம்]] மற்றும் [[தத்துவம்|தத்துவக்]] கருத்துக்கள் சேர்ந்திருக்கும். [[இதிகாசம்|இதிகாசப் புராணங்களிலிருந்து]] எடுக்கப்படுக்கின்ற கதைகள் இசையுடன் கதையாகின்றன.
இது ஒரு ஒருங்கிணைந்த கலையாகும். இதில் உரை, நடிப்பு, இசை, அபிநயம் மற்றும் தத்துவக்கருத்துக்கள் சேர்ந்திருக்கும். இதிகாச புராணங்களிலிருந்து எடுக்கப்படுக்கின்ற கதைகள் இசையுடன் கதை ஆகின்றன.
 
[[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] இக்கலை புதுப்பொலிவு பெற்று புகழடைந்தது. [[தஞ்சாவூர்]] கிருஷ்ணபாகவதர் இக்கலையின் தந்தை எனப் போற்றப்படுகின்றார். இவரது காலத்திற்கு முன் புராண சொற்பொழிவுகளாக இருந்த பக்திக் கதைகள் [[மராட்டியம்|மராட்டிய]] ஹரிகதா சம்பிரதாயத்தை ஒட்டி உருமாற்றம் பெற்று இசை உருப்படிகள் பலவற்றுடன் புதிய உருவத்தை அடைந்தது.
 
ஹரிகதை இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.
# பூர்வாங்கம்
# உத்தராங்கம்
 
 
[[பகுப்பு:தமிழர் கலை நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹரிகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது