சென்னைப் புறநகர் ரயில் நிலையங் களில்நிலையங்களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் [[அட்டகத்தி தினேஷ்]]. கூடவே பாட்டுக் கச்சேரி களிலும்கச்சேரிகளிலும் பங்கேற்பவர். கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. (மாளவிகா). இருவரும் கண் பார்வை இழந்தவர்கள்.
வழக்கம் போலவே மோதலில் ஆரம்பிக் கிறதுஆரம்பிக்கிறது காதல். தமிழ் சுதந்திரக்கொடியைக் காதலிக்கசுதந்திரக்கொடியைக்காதலிக்க, சுதந்திரக்கொடியோ கண் பார்வைகண்பார்வை இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறார். இவர் கள்இவர்கள் இருவருக்கும் காதல் வந்ததா, இவர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் கதை.