இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = கவிஞர் அம்பி
|image = Ambi.jpg
|caption =
|birth_name = இ. அம்பிகைபாகர்
|birth_date = பெப்ரவரி 17, 1929
|birth_place =[[நாவற்குழி]] [[யாழ்ப்பாணம்]]
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =[[அவுஸ்திரேலியா]]
|known_for = ஈழத்து எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''இ. அம்பிகைபாகர்''' (கவிஞர் அம்பி, பிறப்பு: [[பெப்ரவரி 17]], [[1929]]) [[ஈழம்|ஈழத்தி]]ன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். [[1950]] ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர். தற்போது இடம்பெயர்ந்து [[சிட்னி]]யில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக [[கவிதை]]களை எழுதி வருபவர்.
|