திணைமொழி ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

532 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[['''திணைமொழி ஐம்பது''' என்பது கண்ணன் சேந்தனார்]] என்னும் புலவர் பாடிய ஐம்பது [[அகப்பொருள்|அகப்பொருட்]] பாடல்களைக் கொண்டதுகொண்ட இந்நூல்நூல். சங்கம் மருவிய காலத்துத் [[தமிழ்]] நூல் தொகுப்பான [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகன் ஆவர்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/library/l2E00/html/l2E00vm3.htm | title=திணைமொழி ஐம்பது | publisher=tamilvu.org | accessdate=24 ஏப்ரல் 2014}}</ref>
 
பண்டைத் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
* [[தமிழர் நிலத்திணைகள்]]
 
==மேற்கோள்கள்==
==வெளியிணைப்புகள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.infitt.org/pmadurai/mp027.html திணைமொழி ஐம்பதையும் உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து]
 
1,24,842

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1650606" இருந்து மீள்விக்கப்பட்டது