அனுராதா ரமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.<ref name=Express>{{cite news|title=Popular Tamil writer Anuradha Ramanan dead|url=http://newindianexpress.com/states/tamil_nadu/article271406.ece?commentId=103962|accessdate=17 August 2013|newspaper=[[Theதி Newநியூ Indianஇந்தியன் Expressஎக்சுபிரசு]]|date=17 May 2010}}</ref> இவர் கணவர் பெயர் ரமணன்<ref name=hindu1 />. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.
 
ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.<ref name=Express /> பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.<ref name=Express />
 
இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்<ref>{{cite news|title=Saadhanai Penn – Anuradha Ramanan|url=http://www.hindu.com/fr/2003/11/21/stories/2003112101060800.htm|accessdate=17 August 2013|newspaper=[[Theதி Hinduஇந்து]]|date=21 November 2003}}</ref> 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.<ref name=Express /> அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.<ref name=hindu1>{{cite news|title=Anuradha Ramanan dead|url=http://www.hindu.com/2010/05/17/stories/2010051756100500.htm|accessdate=17 August 2013|newspaper=[[Theதி Hinduஇந்து]]|date=17 May 2010}}</ref> இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.<ref name=hindu1 /> கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.<ref name=Express /> அவற்றுள் [[கே. பாலசந்தர்]] இயக்கிய [[ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)|ஒரு வீடு இரு வாசல் திரைப்படம்]] பிற சமூகப் சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. <ref>{{cite web|url=http://dff.nic.in/2011/38th_nff_1991.pdf|title=38th National Film Awards|format=PDF|publisher=[[Directorateதிரைப்பட ofவிழாக்களின் Filmஇயக்ககம், Festivalsஇந்தியா]]|accessdate=18 August 2013}}</ref> இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ''ஒக்க பாரிய கதா'' என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து [[நந்தி விருது]]களை வென்றது.<ref name=HT>{{cite news|title=Noted writer dead|url=http://www.hindustantimes.com/India-news/Chennai/Noted-writer-dead/Article1-544558.aspx|accessdate=17 August 2013|newspaper=[[The Hindustanஹிந்துஸ்தான் Timesடைம்ஸ்]]|date=16 May 2010}}</ref> மேலும் இவரது கதைகள் ''அர்ச்சனைப் பூக்கள்'', ''பாசம்'', ''கனாக்கண்டேன் தோழி'' போன்ற இவரது பலகதைகள் தொலைகாட்சித் தொடர்களாவும் எடுக்கப்பட்டுள்ளன.<ref name=hindu1 /> தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் [[எம். ஜி. ஆர்]] இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.<ref name=hindu1 />
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அனுராதா_ரமணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது