நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==நெருக்கடி நிலை பிரகடனம்==
அச்சமயத்தில் முடிவடைந்த பாகிஸ்தானிய போர், எண்ணெய் நெருக்கடி போன்ற காரணகளினால்காரணங்களினால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அச்சமயத்தில்இந்தச் சமயத்தில் அரசு பணியாளர்களின் போராட்டங்கள் ஜனநாயகத்தை நிலை குலைய வைக்கும். எனவே, நெருக்கடி நிலைமையை அமல் படுத்துமாறு குடியரசு தலைவருக்கு இந்திரஇந்திரா காந்தி கடிதம் ஒன்றை எழுதினார். இதனை அடுத்து இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் [[அவர்கள், இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின்காந்தியின், ஆலோசனையின் பேரில் ஜூன் 26, 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வார்த்தையில் கூறுகையில் "ஜனநாயகத்தை பெரும் இறைச்சலுடன்" (ஜனநாயகத்தின் பேரிறைச்சல்) நிறுத்தினார் எண்டு குறிப்பிட்டார்.
 
[[இந்திய அரசியலமைப்பு|அரசியலமைப்பின்]] தேவைக்கேற்ப [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆலோசனை மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரின்]] ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் கலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்த்து.
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது