க. கைலாசபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 33:
கைலாசபதி [[மலேசியா]]வின் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தந்தை தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி [[இரண்டாம் உலகப் போர்]] முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.
 
உயர் கல்வியை [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யிலும், பின்னர் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யிலும் தொடர்ந்தார். பின்னர் [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] ([[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனை வளாகம்]]) இளங்கலை (சிறப்பு) பட்டத்தை [[1957]] பெற்றார். இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
 
==தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/க._கைலாசபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது