மலையமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
|}
 
'''மலையமான்''' சேர நாட்டு [[குறுநில மன்னர்கள்]] வம்சத்துள் ஒன்றாகும். அதில் '''மலையமான் திருமுடிக்காரி''' என்பவன் [[சங்க காலம்|சங்க காலத்தில்]] வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன். இவனை கோவற் கோமான் என்றும் கூறுவார்கள் அதாவது கோவலர் குடி அரசன் என்பது பொருள்.மலையமான்கள் தம்மை கால்நடை வளர்ப்பினராகவும் கோவலர் குடியினர் என்றும் கூறிக்கொண்டனர்
 
[[திருக்கோயிலூர்|திருக்கோயிலூருக்கு]] அருகே இருக்கும் பண்டையகால குன்று [[கபிலர் குன்று]]. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான [[கபிலர்]] வள்ளல் [[பாரி]]யின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மலையமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது