திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 25:
}}
 
'''திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' ([[மலையாளம்]]: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின்[[இந்தியா]]வின் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] அமைந்துள்ளது. இது கேரளாவின்[[கேரளா]]வின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10 பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.
 
ஆண்டுதோறும், [[பங்குனி உத்தரம்]] அன்று "அராத்" ஊர்வலம் [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|பத்மநாபசாமி கோயில்]] வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.<ref>[http://www.thehindu.com/news/national/kerala/when-flights-make-way-for-a-deity/article5909497.ece]</ref>
 
==மேற்கோள்கள்==