பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[யாழ்ப்பாணம்|யாழ்]] தமிழ் மக்களுக்கென [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு|தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவினரால்]] சேகரிக்கப்பட்ட கிட்டதட்ட ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை [[நெஞ்சிலுவைச் சங்கம்]] வழியாக அனுப்புவதற்கு [[இந்தியா|இந்திய]] அரசிடம் அனுமதி வேண்டி, அந்த கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் '''[[பழ. நெடுமாறன்]] தலைமையில் [[செப்டம்பர் 12]], 2007 அன்று காலவரையற்ற உண்ணாவிரதம்உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்தார். '''
 
 
தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி செப்டம்பர் 14, 2007 அன்று பழ. நெடுமாறனுக்கு "தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன். ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், பழ. நெடுமாறன் அந்த இரு நாட்கள் வரைக்கும் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று பதில் அனுப்புனார்.