செம்பை சங்கீத உற்சவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
==வரலாறு==
[[செம்பை வைத்தியநாத பாகவதர்]]
==சங்கீத விழா==
2000 முதல் 2500 இசைக் கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் ''குருவாயூர் ஏகாதசி'' அன்று 12 முதல் 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து செம்பை வைத்தியநாத பாகவதரின் புகழ் பெற்ற 5 பாடல்களைப் பாடுவர். மேலும் ''தியாகராஜரின்'' பஞ்சரத்தினக் கீர்த்தனைகளையும் பாடுவர்.<ref>http://www.hindu.com/thehindu/fr/2005/09/02/stories/2005090201460200.htm</ref> இந்நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் புகழ் பெற்ற காரணத்தால், 2 முதல் 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தற்போது 12 முதல் 15 நாட்கள் வரை நடைபெறுகிறது.
==மேற்கோள்கள்==
|