செம்பை சங்கீத உற்சவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
==வரலாறு==
[[செம்பை வைத்தியநாத பாகவதர்]] கோயிலில் 60 வருடங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற இசைக் கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சியைகோயிலில் இந்நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.<ref>http://www.hindu.com/fr/2009/09/04/stories/2009090451440300.htm</ref><ref>http://ibnlive.in.com/news/kerala-kids-gear-up-for-local-music-reality-show/52292-8.html</ref> இது ''திருவையாறு தியாகராஜ ஆராதனை''யைப் போன்றதொரு நிகழ்ச்சியாகும். ''குருவாயூர் தேவஸ்வம்'' அமைப்பு [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரின்]] மறைவிற்குப் பின்னர் 1974 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்சியைஇந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. [[செம்பை வைத்தியநாத பாகவதர்]] நினைவாக இந்நிகழ்விற்கு ''செம்பை சங்கீத உற்சவம்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
==சங்கீத விழா==
2000 முதல் 2500 இசைக் கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் ''குருவாயூர் ஏகாதசி'' அன்று 12 முதல் 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து செம்பை வைத்தியநாத பாகவதரின் புகழ் பெற்ற 5 பாடல்களைப் பாடுவர். மேலும் ''தியாகராஜரின்'' பஞ்சரத்தினக் கீர்த்தனைகளையும் பாடுவர்.<ref>http://www.hindu.com/thehindu/fr/2005/09/02/stories/2005090201460200.htm</ref> இந்நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் புகழ் பெற்ற காரணத்தால், 2 முதல் 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தற்போது 12 முதல் 15 நாட்கள் வரை நடைபெறுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பை_சங்கீத_உற்சவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது