'''கே. எஸ். சுதாகர்''' ஈழத்து எழுத்தாளர். தற்போது [[அவுஸ்திரேலியாஆஸ்திரேலியா]]வின் [[மெல்பேர்ண்மெல்பர்ன்]] நகரில் வசித்து வரும் சுதாகர்தமிழ் கவிதைஎழுத்தாளர். கவிதைகள், சிறுகதைசிறுகதைகள், கட்டுரைகட்டுரைகள், விமர்சனம் ஆகிய துறைகளில்விமர்சனங்கள் எழுதி வருகின்றார்
இவர் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[தெல்லிப்பழை]], வீமன்காமத்தைச் சேர்ந்த சுதாகர்சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை [[தெல்லிப்பழை யூனியன் கல்லூரி]]யிலும்யில் பயின்று [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்தில்]] பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர்.
நோர்வே தமிழ் சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (மெல்பர்ண்மெல்பர்ன்), மரத்தடி இணையம், இலண்டன் பூபாள இராகங்கள், ஞானம் சஞ்சிகை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பிரிஸ்பேன் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்.
இவர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரானஉறுப்பினர். சுதாகர்தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும்செயலாளராக பணியாற்றியவர். "சுருதி" என்ற புனைபெயரிலும் எழுதி வரும் இவரின் சிறுகதைகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களைச் சித்திரிப்பவை.