திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction
|நகரத்தின் பெயர் =
|metro = சென்னை
|மாநிலம் = தமிழ் நாடு
வரிசை 9:
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
|parliament_const =
|assembly_const =
|taluk_names =
|corp_zone = [[மயிலாப்பூர்]]-திருவல்லிக்கேணி
| உயரம் =
| பரப்பளவு =
வரிசை 23:
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் = 600
| வாகன பதிவு எண் வீச்சு =
| unlocode =
வரிசை 30:
}}
'''திருவல்லிக்கேணி''' (''Triplicane'') [[சென்னை]] மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். [[மெரீனா கடற்கரை]]யிலிருந்து சுமார் அரை [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோயில்]] (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் [[8ம் நூற்றாண்டு|8ம் நூற்றாண்டில்]] [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி [[வைணவம்|வைணவர்]]களின் [[108 திவ்வியதேசங்கள்|108 திவ்வியதேசங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருவல்லிக்கேணி [[மட்டைப்பந்து]] ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். [[சேப்பாக்கம்]] மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது.
இந்தப் பகுதியில் சம அளவில் [[இந்து சமயம்|இந்து]]க்களும் [[இஸ்லாம்|இசுலாமியர்]]களும் உள்ளனர். [[தென் இந்தியா]]விலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன.
திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. "மான்சன்"(''Mansion'') என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடி சென்னை வரும் பல இளைஞர்களுக்கு திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[இந்தி]] என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.
திருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய [[தி.நகர்]] என்று அழைக்கப்படுகிறது, பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு.
==புகழ்பெற்றவர்கள்==
மகாகவி [[பாரதியார்]] தன்னுடைய கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணி பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது. எழுத்தாளர் [[சுஜாதா]], கிரிக்கெட் வீரர் எம். ஜே. கோபாலன், [[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]], [[டபிள்யூ. வி. ராமன்]] போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களை உருவாக்கி இருக்கிறது. 150 வருடம் பழமைவாய்ந்த [[திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி|இந்து மேல்நிலை பள்ளி]] இங்கு தான் உள்ளது. [[நோபல் பரிசு]] வென்ற [[சுப்ரமணியம் சந்திரசேகர்]] இப்பள்ளியில் ([[1922]] - [[1925]]) படித்தவர் ஆவார்.
==நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி==
[[நாலாயிர பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து]] திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:
::''வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்''
::''கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்''
::''ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா''
::''மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.''
[[பகுப்பு:சென்னை]]
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]
[[en:
|