வேந்தன் (கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வேந்தன்''' என்பவன் சங்ககாலத் தமிழர்கள் வகுத்த ஐந்திணைகளில் [[மருத நிலம்|மருத நிலத்தின்]] கடவுளாவான்.<ref>வேந்தன் மேய தீம்புணல் உலகமும் - [[தொல்காப்பியம்]]</ref> பிற்காலத்தில் வேந்தன் என்ற பெயரை இந்திரன் என்று அழைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=249&pno=46</ref> [[இந்திர விழா]] இந்த மருத நில வேந்தனான இந்திரனுக்குக் கொண்டாடப்படுவது.
 
== இந்திரவிழா ==
{{main|இந்திர விழா}}
இந்திர விழா என்பது [[இந்திரன்|இந்திரனை]] சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் '''தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்''' என்று சாத்தனார் கூறுகின்றார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/வேந்தன்_(கடவுள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது