ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Aadavan.jpg|right|framed|ஆதவன்]]
கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட '''ஆதவன் (Aadhavan)''', 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், மகள்கள் சாருமதி, நீரஜா. அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ் [[சிறுகதை]] உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். [[இந்திய
மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதெமி விருது|சாகித்ய அகாதெமி விரு]]தினை அவருடைய "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கியது.
|