'''விசிறி சாமியார்''' என்னும் நூல் ஐந்து [[சிறுகதை|சிறுகதைகளும்]] 23 [[கவிதை|கவிதைகளும்]] கொண்ட தொகுப்பு நூல் ஆகும். இதில் உள்ள கதைகளையும் கவிதைகளையும் [[பாலகுமாரன்]] எழுதியிருக்கிறார். <ref>http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/article2099773.ece[</ref>[திருவண்ணாமலை|திருவண்ணாமலையில்]] வாழ்ந்து மறைந்த [[யோகி ராம்சுரத் குமார்]] <ref>http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html</ref>என்னும் விசிறி சாமியார் பக்தர்களுக்கு ஏற்படும் பட்டறிவாக கதைகளையும் அவரோடு தனக்கு தொடர்பு ஏற்பட்ட உணர்வுகளை கவிதைகளாகவும் பாலகுமாரன் படைத்திருக்கிறார்.