யோகி ராம்சுரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|footnotes=
}}
'''யோகி ராம்சுரத்குமார்'''({{lang-en|Yogi Ramsuratkumar)}}: ({{lang-hi|योगी राम सुरत कुमार}}}}) (டிசம்பர் 1, 1918 – பிப்பிரவரி 20, 2001). விசறி[[விசிறி சாமியார் (நூல்)|விசிறி சாமியார்]] என்று மக்களால் அன்பாக அழைக்கப்படுவார். ஞானம் அடைந்த பின்பு, இறக்கும் வரை [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையில்]] ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டினார். [[அரவிந்தர்]], இரமணர்[[இரமண மகரிசி]], இராமதாசர் ஆகியவர்களை தமது குருவாக அடைந்தவர்கொண்டவர்.
 
==ஞானம் அடைவதற்கு முந்தைய வரலாறு==
[[வாரணாசி|வாரணாசிக்கு]] அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். [[காசி|காசியில்]] ஓடும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றாங்கரையில்]] உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதாகவும்பழகுவதுமாக காலம் கழித்தார். '
 
வளர்ந்த பின்பு இல்லற வாழ்விலும் ஆன்மிகப் பசியுடன் [[குரு|குருவைத்]] தேடி அலைந்து கொண்டிருக்கும் போது, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகாரிஷியின்மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஆனந்தமடைந்தார்ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.
 
ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து [[ஞான யோகம்|ஞானத்தையும்]], இரமண மகரிஷியிடமிருந்து [[தவம்|தவத்தையும்]], சுவாமி இராமதாசரிடமிருந்து [[பக்தி யோகம்|பக்தி நெறியையும்]] கேட்டுத் தெளிந்தார்.
வரிசை 21:
==ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு==
யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார். <ref>http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html</ref>.பின்பு அண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் அருளினார். <ref>http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/article2099773.ece</ref>
 
==இதனையும் காண்க==
* [[விசிறி சாமியார் (நூல்)
 
== மேற்கோள்கள்==
வரி 57 ⟶ 60:
[[பகுப்பு: 2001 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ராம்சுரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது