புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,417:
|-
| ஆரியர், முள்ளூர். மலையன் || ஆரியர் வாட்படை கொண்டு முள்ளூரைத் தாக்கினர். அப்போது முள்ளூர் அரசன் மலையன் வேல் கொண்டு தாக்கினான். வேல் வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரியர் ஓடிவிட்டனர். அது போலத் தலைவி விழாக்களத்துக்கு வந்தத்தும் பரத்தையர் அனைவரும் ஓடிவிட்டனராம். || நற்றிணை 170
|-
| அன்னி, இருபெரு வேந்தர் || அன்னி தாக்கினான். இருபெரு வேந்தர் கூடுநின்று அவனை எதிர்த்துப் போரிட்டும் காவல்மரம் புன்னையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை || நற்றிணை 180
|}
 
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது