அரிச்சந்திரன் படித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''அரிச்சந்திரன் படித்துறை''' ([[ஆங்கிலம்]]:Harishchandra Ghat) புராணக் கதையில் வரும் [[அயோத்தி|அயோத்தி நாட்டு]] மன்னன் [[அரிச்சந்திரன்]], விதி வசத்தால் [[வாரணாசி]] எனும் [[காசி]] நகரில் ஓடும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுப்]] படித்துறையில் அமைந்த மயானத்தில் பிணம் எரிக்க்கும் வெட்டியானாக ஏவல் செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயராயிற்று. <ref>http://www.ixigo.com/harishchandra-ghat-varanasi-india-ne-1125720</ref>. வாரணாசியில் இந்துக்களின் சடலங்களை எரியூட்டப்படும் இரண்டு படித்துறைகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று [[மணிகர்னிகா படித்துறை]] ஆகும்.
 
==பராணபுராண வரலாறு==
சூரிய குலத்து அயோத்தி நாட்டு மன்னன் [[அரிச்சந்திரன்]], தான் செய்வித்த ''ராஜசூய யாகத்திற்கு'' தட்சணையாக (காணிக்கையாக), யாகம் செய்த [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரருக்கு]] தனது முழு நாட்டையும் தன் உடமைகளையும் வழங்கினார். ஆனால் விசுவாமித்திர,விசுவாமித்திரர் ர்இந்தஇந்தத் தட்சணை போதாது என்று மேலும் பல தட்சணை கேட்டார். இனி தட்சணை வழங்க தன்னிடம் ஏதும் இல்லை என்பதால் தன்னையும், தன் மனைவியையும், தன் மகனையும் விசுவாமித்திர முனிவருக்கு தட்சணையாக கொடுத்துவிட்டு, அவருக்கு அடிமைச் சேவகம் செய்தார் அரிச்சந்திரன். <ref>http://www.varanasi-tourism.net/varanasi-ghats/harish-chandra-ghat.html</ref>. ராஜா அரிச்சந்திரன், [[காசி]] நகரத்து கங்கைக் கரையில் அமைந்த மயானத்தில் பிணங்களை எரிக்கும் வெட்டியானாக பணிபுரிநத்தால்பணிபுரிந்ததால் இப்படித்துறைக்கு அரிச்சந்திர''அரிச்சந்திரப் படித்துறை'' என்று பிற்காலத்தில் பெயராயிற்று.
 
==மத நம்பிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/அரிச்சந்திரன்_படித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது