குச்சநாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 42:
| signature =
}}
'''குச்சநாகன்''' அல்லது '''சூளநாகன்''' என்பவன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் 2 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.<ref>Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 144.</ref> ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 179-181 என்றும்,<ref>[http://mahavamsa.org/2008/05/kings-sri-lanka-131ad-238ad/ The Mahavamsa, Kings of Sri Lanka 131AD to 238AD]</ref> கிபி 193-195 என்றும்,<ref>[http://lakdiva.org/codrington/sovereigns.html LIST OF THE SOVEREIGNS OF LANKA]</ref> கிபி 183-185 என்றும்,<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/slm-kings.htm Sri Lanka Genealogy Website – HISTORY, Kings & Rulers of Sri Lanka]</ref> பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தந்தையான [[கனிட்ட தீசன்]] என்பவனைத் தொடர்ந்து இவன் [[அநுராதபுரம்|அநுராதபுரத்தின்]] ஆட்சியில் அமர்ந்தான்.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை குச்சநாகன் ஆட்சி செய்து வந்தான்.
 
இவனது ஆட்சி குறுகிய காலமே இருந்ததால் இக்கால நிகழ்வுகள் குறித்து மகாவம்சம் விரிவாக எதுவும் கூறவில்லை. இவனது இரண்டு ஆண்டுகால ஆட்சியின் முடிவில் இவனது தம்பியான குட்டநாகன் என்பவன் இவனைக் கொன்றுவிட்டு அரசனானான்.
== இவற்றையும் பார்க்க ==
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
== இவற்றையும் பார்க்க ==
[[ஆட்சியாளர் பட்டியல், இலங்கை]]
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
[[பகுப்பு:முதலாம் லம்பகர்ண அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குச்சநாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது