தமிழ்நாட்டுக் கோயில் இசைத் தூண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இவ்விணைப்பு மேற்கோளாக கொடுக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
கோயிலில் உள்ள தூண்கள் இசை எழுப்பும் வண்ணம் அமைப்பது தமிழர் இசை கட்டுமான நுட்ப கலைப் பரிமாணங்களில் ஒன்று. [[சென்னை|சென்னையில்]] உள்ள யானை கோயிலில் இப்படிப்பட்ட இசைத் தூண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.<ref name ="SingingPillar">[http://www.youtube.com/watch?v=nRKQJ6PWN_I Singing Pillars of Tamil Nadu]</ref> மிடறு என்று அழைக்கப்படும் "கற்தூண்கள் இசை" என்ற தமிழிசை மரபின் எடுத்துக்காட்டாக இவற்றைக் கொள்ளலாம்.
 
பண்டைய காலத்தில் இவ்வாறான தூண்கள் செதுக்கப்படும் போதே "ச ரி க ம ப த நி"<ref name="SingingPillar"/> என்ற ஏழு விதமான இசையை எழுப்பப்படும் விதத்தில் இத்தூண்கள் உருவாக்கப்படுள்ளன.
 
== இவற்றையும் பார்க்க ==