ஏ. எஸ். ஏ. சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 30:
}}
'''ஏ. எஸ். ஏ. சாமி''' (A. S. A. Sami) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பில்ஹணன் எனும் நாடகத்தின் மூலம் தமிழ் நாடக இயக்குநராக ஏ. எஸ். ஏ சாமி அறிமுகமானார். இந்த நாடகத்தை ஜீபிடர் சோமு திரைப்படமாக தயாரித்தார். படம் மிகுந்த வெற்றி பெற்றது. அதன்பின் வால்மீகி, [[ஸ்ரீ முருகன் (திரைப்படம்)|ஸ்ரீ முருகன்]] போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். ஸ்ரீ முருகன் படத்தை இவரே இயக்கவும் செய்தார். ராஜகுமாரி என்னும் திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரைக்]] கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். [[அபிமன்யு (திரைப்படம்)|அபிமன்யு]] திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமும், 1953-இல் வெளிவந்த மருமகன் திரைப்படத்திற்கு வசனமும் எழுதினார். பின் நீதிபதி, கற்புக்கரசி போன்ற படங்களுக்கு இவர் கதை வசனம்
==இயக்கிய திரைப்படங்கள்==
|