முரசாக்கி சிக்கிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி Robot: en:Murasaki Shikibu is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 46:
இந்த புதினம் உலகின் முதல் புதினம் என்றும், ஜப்பான் இலக்கியத்தில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது என்றும் குறிப்பிடுவர். இது உலகின் முதல் உளவியல் புதினம். இந்த புதினம் ஆங்கிலத்தில் பல முறை மொழி பெயர்க்கப்பட்டது .இதில் 1100 பக்கங்களும், 54 அத்தியாயங்களும் உள்ளன .ஹீயான் காலத்தில் எழுதப்பட்ட புதினம் .இந்த புதினத்தை தழுவி பல மங்கா எனப்படும் ஜப்பானிய வரைகதை ஜப்பான் மக்கள் இடைய பெரு வரவேற்பை பெற்றது .உயர்நிலை பள்ளியில் படிக்கும் பல ஜப்பானிய மாணவர்கள் இப்புதினத்தின் தேர்ந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை ஜப்பானியமொழி வகுப்பில் பயிலுகின்றனர்.
 
== சீமாட்டி முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு ==
இந்த நாட்குறிப்பு 10ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் கொண்டு இருக்கும் .9 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தபட்ட கானா எழுத்துமுறை (kana) அப்போது அரசவையில் கவிதை எழுத மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை எழுதவும் தொடங்கப்பட்டது .மற்ற நாட்குறிப்புகளை போல் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வரிசைபட்டியல் இந்த நாட்குறிப்பில் இருக்காது. கானா என்ற பேச்சு மொழியில் இருந்து எழுத்து மொழியாக உருபெற்று வலுவடைந்தது .
இந்த நாட்குறிப்பு மூன்று பகுதிகளை கொண்டு உள்ளது. முதல் பகுதியில் அரசகுமாரி சோஷி அவர்களுக்கு பிறந்த குழந்தை பற்றிய மிக விரிவான விளக்கம் கொண்டு இருக்கும். இதன் இரண்டாம் பாகம் ஒரு நெடும் கடிதம்போல் எழுதப்பட்ட கவிதை ஆகும். அக்காலத்தில் அவர்கள் தங்கி இருந்த அரண்மனியில் வாழ்ந்த மற்றவர்கள் அணியும் கிமோனோ ஆடைபற்றியும் .அரசவையில் இருந்த பெண்கள் கல்வி கல்லாதவர்கள் ஆக இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த ஒரு சில செய்திகள் இதில் இடம் பெறுகின்றன .அதில் அவர் அரசவையில் பணிக்கு வரும் முன் அவரது இளமை காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கூறியுள்ளார் .
வரிசை 75:
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சப்பானிய இலக்கியம்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/முரசாக்கி_சிக்கிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது