வில்லியம் சேக்சுபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:William Shakespeare is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 9:
| occupation = நாடக ஆசிரியர், கவிஞர், நடிகர்
| signature = Shakespeare-WillSignature3.png}}
'''வில்லியம் சேக்சுபியர்''' (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616){{Ref_label|a|a|none}} ஒரு [[ஆங்கில மக்கள்|ஆங்கிலஆங்கிலக்]]க் [[கவிஞர்|கவிஞரும்]] நாடக ஆசிரியருமாவார். [[ஆங்கில மொழி]]யின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.<ref>{{Harvnb|Greenblatt|2005|loc=11}}; {{Harvnb|Bevington|2002|loc=1–3}}; {{Harvnb|Wells|1997|loc=399}}.</ref> அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் [[தேசிய கவிஞர்|தேசியக் கவிஞர்]] என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 [[சேக்சுபியரின் நாடகங்கள்|நாடகங்கள்]],{{Ref_label|b|b|none}} 154 [[சேக்சுபியரின் கவிதைகள்|செய்யுள் வரிசைகள்]], இரண்டு நெடும் [[விவரிப்பு கவிதை|விவரிப்பு கவிதைகள்]]கள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.<ref>{{Harvnb|Craig|2003|loc=3}}.</ref>
 
[[ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவான்|ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான்]] என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் [[ஆனி-ஹதாவே (சேக்சுபியர்)|ஆனி ஹதாவேஹதாவேயை]]யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: [[சுசானா ஹால்|சுசானா]], மற்றும் இரட்டையர்களான [[ஹேம்னெட் சேக்சுபியர்|ஹேம்னட்]] மற்றும் [[ஜூடித் குவினி|ஜூடித்]].1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, [[லண்டன்|லண்டனில்]] ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் [[லார்ட் சாம்பர்லெய்ன்'ஸ் மென்|லார்டு சாம்பர்ளின்'ஸ் மென்]] என்ற [[நாடக நிறுவனம்|நாடக நிறுவனநிறுவனத்தின்]]த்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் [[கிங்'ஸ் மென் (நாடக நிறுவனம்)|கிங்'ஸ் மென்]] நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது [[சேக்சுபியர் ஓவியங்கள்|உடல் தோற்றம்]], [[வில்லியம் சேக்சுபியரின் பாலியல் விருப்பம்|பாலின விருப்பம்]], [[சேக்சுபியரின் மதம்|மத நம்பிக்கைகள்]], மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன [[சேக்சுபியர் எழுத்துறுதி கேள்வி|மற்றவர்களால் எழுதப்பட்டஎழுதப்பட்டதா]]தா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.<ref>{{Harvnb|Shapiro|2005|loc=xvii–xviii}}; {{Harvnb|Schoenbaum|1991|loc=41, 66, 397–98, 402, 409}}; {{Harvnb|Taylor|1990|loc=145, 210–23, 261–5}}</ref>
 
சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார்.<ref>{{Harvnb|Chambers|1930|loc=Vol. 1: 270-71}};{{Harvnb|Taylor|1987|loc=109-134}}.</ref>{{Ref_label|c|c|none}}
அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக [[சேக்சுபியர் வகை காமெடி|நகைச்சுவை]] மற்றும் [[சேக்சுபியர் வகை வரலாறு|வரலாறுகள்]] என பல பிரிவுகளைத் தொட்டது. பின் சுமார் 1608 வரை அவர் [[சேக்சுபியர் வகை துன்பியல்|துன்பியல் நாடகங்களை]] பிரதானமாக எழுதினார். ''[[ஹேம்லெட்|ஹேம்லட்]]'' , ''கிங் லியர்'' , மற்றும் ''[[மெகாபத்|மெகாபெத்]]'' ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் [[சேக்சுபியரின் பிற்கால ரொமான்ஸ்கள்|துன்பியல்நகைச்சுவைதுன்பியல்நகைச்சுவைகளை]]களை எழுதினார். இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார். அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது. 1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர். இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது.
 
சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. [[விக்டோரியா காலத்தவர் சகாப்தம்|விக்டோரியா காலத்தவர்கள்]] சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர்.<ref>{{Harvnb|Bertolini|1993|loc=119}}.</ref> இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன.
வரிசை 20:
== வாழ்க்கை ==
=== ஆரம்பகால வாழ்க்கை ===
வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் [[அல்டர்மேன்|அரசியல்மன்ற உறுப்பினராகஉறுப்பினராகவும்]]வும் திகழ்ந்த [[ஜோன் சேக்சுபியர்|ஜான் சேக்சுபியருக்கும்]], செல்வமிகுந்த நில அதிபரின் மகளான [[மேரி சேக்சுபியர்|மேரி ஆர்டனுக்கும்]] மகனாக வில்லியம் சேக்சுபியர் பிறந்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=14–22}}.</ref> அவரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், [[செயின்ட் ஜார்ஜ் தினம்|செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று]] கொண்டாடப்படுகிறது.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=24–6}}.</ref> சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=24, 296}}; {{Harvnb|Honan|1998|loc=15–16}}.</ref> எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் பிழைத்திருந்தவர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=23–24}}.</ref>
 
அவர் வாழ்ந்த காலத்திற்கான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, தனது வீட்டில் இருந்து கால் மைல் தூரத்தில் இருந்த 1553 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இலவசப் பள்ளிகளில்<ref>{{Harvnb|Baldwin|1944|loc=464}}.</ref> ஒன்றான ஸ்ட்ராட்போர்டில் இருக்கும் [[கிங் எட்வர்ட் VI பள்ளியில் <ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=62–63}}; {{Harvnb|Ackroyd|2006|loc=53}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xv–xvi}}</ref> சேக்சுபியர் கல்வி பெற்றார் என்பதை அநேக வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எலிசபெத் காலத்தில் [[இலக்கணப் பள்ளி|இலக்கண பள்ளிபள்ளிகள்]]கள் தரத்தில் வேறுபட்டதாக இருந்தன. ஆனால் பாடத்திட்டம் சட்டத்தின் மூலம் இங்கிலாந்து முழுவதும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது.<ref>{{Harvnb|Baldwin|1944|loc=164–84}}; {{Harvnb|Cressy|1975|loc=28, 29}}.</ref> பள்ளியானது [[லத்தீன் மொழி|லத்தீன் இலக்கணம்]] மற்றும் [[செவ்வியல் இலக்கியம்|செவ்வியலில்]] தீவிரக் கல்வியை வழங்கியிருக்க வேண்டும்.
 
[[படிமம்:William Shakespeares birthplace, Stratford-upon-Avon 26l2007.jpg|thumb|left|சேக்சுபியர் பிறந்த இடமாகக் கருதப்படும், ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் ஜான் சேக்சுபியரின் வீடு.]]
18 வயதில், சேக்சுபியர் 26 வயதான [[ஆனி-ஹதாவே (சேக்சுபியர்)|ஆனி ஹதாவேயை]] திருமணம் செய்து கொண்டார்.[[வார்செஸ்டர் ஏஞ்சலிகன் டயோசிஸ்|வார்செஸ்டர் டயாசிஸ்]] திருச்சபை மன்றம் திருமண உரிமத்தை 27 நவம்பர் 1582 அன்று வழங்கியது. ஹதாவேயின் அண்டைவீட்டார் இருவர் உத்தரவாத பிணையை அளித்ததை தொடர்ந்து திருமணத்திற்கு ஏதும் தடை இருக்கவில்லை.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=77–78}}.</ref> தம்பதிகள் திருமண ஏற்பாட்டினை சற்று துரிதமாக நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref>{{Harvnb|Wood|2003|loc=84}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=78–79}}.</ref> ஆனியின் கர்ப்பம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் [[சுசானா ஹால்|சுசானா]] எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=93}}.</ref> சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் [[ஹேம்னெட் சேக்சுபியர்|ஹேம்னெட்ஹேம்னெட்டும்]]டும் மகள் [[ஜூடித் குவினி|ஜூடித்ஜூடித்தும்]]தும் பிறந்தனர்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=94}}.</ref> ஹேம்னெட் புரியாத காரணங்களால் 11 வயதில் இறந்து போனான்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=224}}.</ref>
 
இரட்டைக் குழந்தைகள் பிறந்தபின், 1592 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கின் ஒரு பாகமாக அவர் அறியப்படும் காலம் வரை சேக்சுபியர் குறித்த வரலாற்று குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியின் காரணமாக, 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை சேக்சுபியரின் "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=95}}.</ref> இந்த காலகட்டம் குறித்து எழுத முற்படும் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் பல [[:விக்ட்: உறுதிப்படாதவை|உறுதிப்படாத]] கதைகளைக் கூறுகிறார்கள். மான்வேட்டையாடியதற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க நகரில் இருந்து சேக்சுபியர் லண்டனுக்கு தப்பி ஓடியதாக ஸ்ட்ராட்போர்டு மேதை ஒருவர் நினைவுகூர்ந்ததை சேக்சுபியரின் வாழ்க்கைவரலாற்றை முதலில் எழுதிய ஆசிரியரான [[நிகோலஸ் ரோவ் (நாடகக் கலைஞர்)|நிகோலஸ் ரோவ்]] தெரிவிக்கிறார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=97–108}}; {{Harvnb|Rowe|1709}}.</ref> சேக்சுபியர் லண்டனில் இருந்த நாடக புரவலர்களை மனதில் கொண்டு தனது நாடக வாழ்க்கையை துவங்கினார் என்று மற்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கதை கூறுகிறது.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=144–45}}.</ref> சேக்சுபியர் ஒரு கிராம பள்ளிவாத்தியாராக இருந்தார் என்று ஜான் ஆப்ரி தெரிவித்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=110–11}}.</ref> [[லங்காஷயர்|லங்காஷயரைலங்காஷயரைச்]]ச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹவ்டன் என்னும் கத்தோலிக்க நிலப்பிரபு சேக்சுபியரை பள்ளியாசிரியராக பணியமர்த்தியிருக்கலாம் என்று சில இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலப்பிரபு தனது உயிலில் "வில்லியம் ஷேக் ஷாஃப்டெ" என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.<ref>{{Harvnb|Honigmann|1999|loc=1}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xvii}}</ref> சேக்சுபியரின் மரணத்திற்கு பிந்தைய [[:விக்ட்:வாய்மொழி|வாய்வழிவாய்வழிச்]]ச் செய்திகளைத் தவிர்த்து இத்தகைய கதைகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.<ref>{{Harvnb|Honigmann|1999|loc=95–117}}; {{Harvnb|Wood|2003|loc=97–109}}.</ref>
 
=== இலண்டனும் நாடக வாழ்க்கையும் ===
வரிசை 37:
இந்த வார்த்தைகளின் துல்லியமான பொருளில் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.<ref>{{Harvnb|Greenblatt|2005|loc=213}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=153}}.</ref> ஆனால் கிறிஸ்டோபர் மர்லோ, [[தாமஸ் நஷே|தாமஸ் நஷெ]] மற்றும் கிரீனும் போன்ற பல்கலைக்கழக கல்வி பெற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு தன்னை உயர்த்தி நிறுத்திக் கொள்ள சேக்சுபியர் தனது தகுதிக்கு மீறி முயற்சிப்பதாக கிரீன் குற்றம் சாட்டுகிறார் என்பதை மட்டும் அநேகமானோர் ஒப்புக் கொள்கின்றனர்.<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=176}}.</ref><ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=151–52}}.</ref>
 
கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.<ref>{{Harvnb|Wells|2006|loc=28}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=144–46}}; {{Harvnb|Chambers|1930|loc=Vol. 1: 59}}.</ref> 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் [[லார்ட் சாம்பர்லெய்ன்'ஸ் மென்|லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென்]] குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி [[நாடக நிறுவனம்|நாடக நிறுவனநிறுவனமானது]]மானது.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=184}}.</ref> 1603 ஆம் ஆண்டில் [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|ராணி எலிசபெத்எலிசபெத்தின்]]தின் மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான [[இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்|முதலாம் ஜேம்ஸ்]] இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் [[கிங்'ஸ் மென் (நாடக நிறுவனம்)|கிங்'ஸ் மென்]] என்பதாக மாற்றினார்.<ref>{{Harvnb|Chambers|1923|loc=208–209}}.</ref>
 
1599 ஆம் ஆண்டில், நிறுவன உறுப்பினர்களின் ஒரு கூட்டணி தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் தங்களது சொந்த நாடக அரங்கைக் கட்டியது. இதனை அவர்கள் [[குளோப் தியேட்டர்|குளோப்]] என்று அழைத்தனர். 1608 ஆம் ஆண்டில், இந்த கூட்டணி [[பிளாக்ஃபிரையர்ஸ் தியேட்டர்|பிளாக்ஃபிரையர்ஸ் உள் அரங்கஅரங்கத்தையும்]]த்தையும் கைவசமாக்கியது. சேக்சுபியரின் சொத்து வாங்கல்கள் மற்றும் முதலீடுகள் குறித்த பதிவுகள் நிறுவனம் அவரை ஒரு பணக்காரராக்கி இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.<ref>{{Harvnb|Chambers|1930|loc=Vol. 2: 67–71}}.</ref> 1597 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது மிகப்பெரிய வீடான [[நியூ ப்ளேஸ்|நியூ ப்ளேஸை]] அவர் வாங்கினார். 1605 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டு திருச்சபை [[வருவாய்|வருவாய் பங்கில்பங்கில்அவர்]]அவர் முதலீடு செய்தார்.<ref>{{Harvnb|Bentley|1961|loc=36}}.</ref>
 
1594 ஆம் ஆண்டு முதல் சேக்சுபியரின் சில நாடகங்கள் [[புக்பைண்டிங்#நிபந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள்|குவார்டோ]] பதிப்புகளாக வெளியாகின. 1598 வாக்கில், அவரது பெயர் விற்பனை அம்சமாக மாறி [[முகப்பு பக்கம்|முகப்பு பக்கங்களில்]] தோன்றத் துவங்கியிருந்தது.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=188}}; {{Harvnb|Kastan|1999|loc=37}}; {{Harvnb|Knutson|2001|loc=17}}</ref> நாடக ஆசிரியராக வெற்றி பெற்ற பிறகு சேக்சுபியர் தனது சொந்த நாடகங்கள் மற்றும் பிறரது நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார். பென் ஜான்சன் ''படைப்பு'' களின் 1616 ஆம் ஆண்டு பதிப்பு ''[[எவ்ரி மேன் இன் ஹிஸ் ஹியூமர்|எவரி மேன் இன் ஹிஸ் ஹியூமர்]]'' (1598) மற்றும் ''[[செஜானஸ் (நாடகம்)|செஜானஸ், அவரது வீழ்ச்சி]]'' (1603) ஆகிய நாடகங்களின் நடித்தவர் பட்டியலில் சேக்சுபியரின் பெயரைக் குறிப்பிடுகிறது.<ref>{{Harvnb|Adams|1923|loc=275}}</ref> 1605 ஆம் ஆண்டின் ஜான்சன்'ஸ் ''வோல்போன்'' நடிகர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதிருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கை முடிவை நெருங்கியதன் அடையாளம் என்று சில அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.<ref>{{Harvnb|Wells|2006|loc=28}}.</ref> ஆயினும், 1623 ஆம் ஆண்டின் தி ஃபர்ஸ்ட் ஃபோலியோ சேக்சுபியரை "இந்த அனைத்து நாடகங்களின் பிரதான நடிகர்களில்" ஒருவர் என்று பட்டியலிடுகிறது. இவற்றில் சில ''வோல்போனுக்கு'' பிறகு தான் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டவை, ஆயினும் அவர் ஏற்ற பாத்திரங்கள் என்ன என்பது நமக்கு உறுதிபடத் தெரியவில்லை.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=200}}.</ref><ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=200–201}}.</ref> 1709 ஆம் ஆண்டில், சேக்சுபியர் ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி பாத்திரத்தை ஏற்றதாக ஒரு கூற்றும் பிறந்தது.<ref>{{Harvnb|Rowe|1709}}.</ref> அவர் ''அஸ் யூ லைக் இட்'' நாடகத்தில் ஆதாம் வேடமும் ''[[ஹென்றி V (நாடகம்)|ஹென்றி V]]'' நாடகத்தில் கோரஸ் வேடமும் கூட ஏற்றிருக்கிறார் என்பதாக பிந்தைய கூற்றுகள் கூறி வந்தன,<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=357}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xxii}}</ref> ஆனால் இந்த தகவல்களின் மூலங்கள் குறித்து அறிஞர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=202–3}}.</ref>
 
சேக்சுபியர் தனது தொழில் வாழ்க்கையின் போது தனது காலத்தை லண்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு இடையில் பிரித்துக் கொண்டார். 1596 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தனது குடும்ப இல்லமான நியூ ப்ளேஸை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்னதாக, தேம்ஸ் நதிக்கரையின் வடக்குப் பகுதியில் வசித்து வந்தார்.<ref>{{Harvnb|Honan|1998|loc=121}}.</ref> 1599 வாக்கில், நதியைக் கடந்து சவுத்வார்க்கிற்கு நகர்ந்தார். அவரது நிறுவனம் அந்த ஆண்டில் அங்கு குளோப் தியேட்டரை கட்டியிருந்தது.<ref>{{Harvnb|Shapiro|2005|loc=122}}.</ref> 1604 வாக்கில், அவர் மீண்டும் நதியின் தெற்கில் சென்று விட்டார். அங்கே அவர் கிறிஸ்டோபர் மவுண்ட்ஜாய் எனும் பெண்களின் தலையலங்காரங்கள் தயாரிப்பாளரான பிரெஞ்சு [[ஹியூக்னாட்|ஹயூக்னாட்ஹயூக்னாட்டிடம்]]டிடம் வாடகைக்கு அறைகளை அமர்த்திக் கொண்டார்.<ref>{{Harvnb|Honan|1998|loc=325}}; {{Harvnb|Greenblatt|2005|loc=405}}.</ref>
 
=== பிந்தைய வருடங்களும் இறப்பும் ===
வரிசை 63:
 
== நாடகங்கள் ==
சேக்சுபியரின் எழுத்து வாழ்க்கையில் அறிஞர்கள் அடிக்கடி நான்கு காலகட்டங்களைக் குறிப்பிடுகின்றனர்.<ref>{{Harvnb|Dowden|1881|loc=48–9}}</ref> 1590களின் மத்தியகாலம் வரை, ரோமானிய மற்றும் இத்தாலிய மாதிரிகளின் பாதிப்புடனான நகைச்சுவை நாடகங்களையும், காலக்கிரம மரபிலான வரலாற்று நாடகங்களையும் தான் அவர் பிரதானமாக எழுதினார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவரது இரண்டாவது காலகட்டம் சுமார் 1595 வாக்கில் ''ரோமியோ ஜூலியட்'' என்னும் துன்பியல் நாடகத்துடன் தொடங்கி 1599 ஆம் ஆண்டில் ''[[ஜூலியஸ் சீசர் (நாடகம்)|ஜூலியஸ் சீசர்]]'' என்னும் துன்பியல் நாடகத்துடன் முடிந்தது. இந்த காலகட்டத்தின் போது தான், அவர் அவரின் மிகப்பெரும் படைப்புகளாகக் கருதப்படும் மிகப்பெரும் நகைச்சுவைகள் மற்றும் வரலாறுகளை எழுதினார். சுமார் 1600 ஆம் ஆண்டுக் காலம் தொடங்கி சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும், தனது "துன்பியல் காலகட்ட"த்தில் சேக்சுபியர் பெரும்பாலும் துன்பியலையே எழுதினார். சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் முதல் 1613 ஆம் ஆண்டுக் காலம் வரை [[துன்பியல்நகைச்சுவை|துன்பியல்நகைச்சுவைகளை]]களை அவர் பிரதானமாக எழுதினார்.
 
சேக்சுபியரின் முதல் பதிவு செய்த படைப்புகள் ''[[ரிச்சர்டு III (நாடகம்)|ரிச்சர்டு III]]'' மற்றும் ''[[ஹென்றி VI, பகுதி 1|ஹென்றி VI]]'' படைப்பின் மூன்று பாகங்கள் ஆகும். இது 1590களின் ஆரம்பத்தில் வரலாற்று நாடகம் வழக்கத்தில் இருந்த ஒரு காலகட்ட சமயத்தில் எழுதப்பட்டதாகும். சேக்சுபியரின் நாடகங்கள் தேதி குறிப்பிட சிரமமானவை. ஆனால்<ref>{{Harvnb|Frye|2005|loc=9}}; {{Harvnb|Honan|1998|loc=166}}.</ref> ''டைடஸ் ஆன்ட்ரோனிகஸ்'' , ''தி காமெடி ஆஃப் எரர்ஸ்'' , ''[[தி டேமிங் ஆப் ஷ்ரூ|தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ]]'' மற்றும் ''டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா'' ஆகிய நாடகங்களும் சேக்சுபியரின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=159–61}}; {{Harvnb|Frye|2005|loc=9}}.</ref> அவரது முதல் [[சேக்சுபியர் வகை வரலாறு|வரலாற்று படைப்புகள்]] <ref>{{Harvnb|Dutton|Howard|2003|loc=147}}.</ref> பலவீனமான அல்லது ஊழல் ஆட்சியின் சீரழிவான விளைவுகளை நாடகப்படுத்துகின்றன. இவை [[டியூடர் வம்சம்|ட்யூடர் வம்ச]] மூலங்களை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்ததாக பொருள்கொள்ளப்படுகிறது.<ref>{{Harvnb|Ribner|2005|loc=154–155}}.</ref> ஆரம்ப நாடகங்கள் பிற எலிசபெத் நாடக ஆசிரியர்கள், குறிப்பாக தாமஸ் கிட் மற்றும் கிறிஸ்டோபர் மர்லோ ஆகியோர், மற்றும் மத்தியகால நாடகங்களின் மரபுகள் மற்றும் [[செனேகா தி யங்கர்|செனகாசெனகாவின்]]வின் நாடகங்கள் ஆகியவற்றில் இருந்தான பாதிப்புகளைக் கொண்டிருந்தன.<ref>{{Harvnb|Frye|2005|loc=105}}; {{Harvnb|Ribner|2005|loc=67}}; {{Harvnb|Cheney|2004|loc=100}}.</ref> ''தி காமெடி ஆஃப் எரர்ஸ்'' நாடகமும் செவ்வியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.<ref>{{Harvnb|Honan|1998|loc=136}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=166}}.</ref> இரண்டு நண்பர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்புதலளிப்பது போல் தோன்றக் கூடிய ''டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா'' போலவே,<ref>{{Harvnb|Frye|2005|loc=91}}; {{Harvnb|Honan|1998|loc=116–117}}; {{Harvnb|Werner|2001|loc=96–100}}.</ref> ஒரு ஆணால் ஒரு பெண்ணின் சுயாதீனமான மனம் முடக்கப்படுவதை சொல்லும் ''ஷ்ரூ'' வின் கதையும் சில சமயங்களில் நவீன கால விமர்சகர்களையும் இயக்குநர்களையும் பாதிக்கிறது.<ref>{{Harvnb|Friedman|2006|loc=159}}.</ref>
 
சேக்சுபியரின் ஆரம்ப கால செவ்வியல் மற்றும் இத்தாலிய வகை நகைச்சுவை நாடகங்கள், 1590களின் மத்தியில் அவரது மிகப்பெரும் நகைச்சுவைக் காதல் காவிய சூழல்வகைக்கு வழிவிட்டது.<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=235}}.</ref><ref>{{Harvnb|Wood|2003|loc=161–162}}.</ref> ''[[தி மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்|தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்]]'' , வஞ்சகமான யூத வட்டிக்கடைக்காரரான ஷைலாக்கின் சித்தரிப்பை கொண்டிருந்தது. இது எலிசபெத்திய பார்வைகளைப் பிரதிபலித்தது ஆனால் நவீனகால பார்வையாளர்களுக்கு இது அவமதிப்பான சித்தரிப்பாக தோன்றலாம்.<ref>{{Harvnb|Wood|2003|loc=205–206}}; {{Harvnb|Honan|1998|loc=258}}.</ref> ''[[மச் அடூ வித் நத்திங்|மச் அடூ அபவுட் நத்திங்]]'' கின் நகைச்சுவை மற்றும் வார்த்தை வசனம்,<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=359}}.</ref> ''அஸ் யூ லைக் இட்'' டின் மனதை மயக்கும் கிராம அமைப்பு, மற்றும் ''ட்வெல்த் நைட்'' டின் உயிரோட்டமான ஆனந்தம் ஆகியவை சேக்சுபியரின் பெரும் நகைச்சுவை நாடக வரிசையை நிறைவு செய்கின்றன.<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=362–383}}.</ref> ஏறக்குறைய முழுமையாக செய்யுள் கொண்டே எழுதப்பட்ட கவிதைவயமான ''[[ரிச்சர்டு II (நாடகம்)|ரிச்சர்டு II]]'' க்கு பிறகு, சேக்சுபியர் 1590களின் பிற்பகுதியில் வரலாறுகளில் ''[[ஹென்றி IV, பகுதி 1|ஹென்றி IV, பகுதிகள் 1]]'' மற்றும் ''[[ஹென்றி IV, பகுதி 2|2]]'' , மற்றும் ''[[ஹென்றி V (நாடகம்)|ஹென்றி V]]'' ஆகிய உரை நகைச்சுவையை அறிமுகம் செய்தார். நகைச்சுவை காட்சிகளுக்கும் தீவிர காட்சிகளுக்கும் இடையில், உரை மற்றும் கவிதைக்கு இடையில் என அவர் நுட்பமாக திருப்பக் கூடியவர் என்பதால் அவரது பாத்திரங்கள் கூடுதல் சிக்கலானவையாகவும் நுட்பமானவையாகவும் இருந்தன. அத்துடன் அவரது முதிர்ந்த படைப்பின் விவரிப்பில் பன்முகத்தன்மையையும் இருந்தது.<ref>{{Harvnb|Shapiro|2005|loc=150}}; {{Harvnb|Gibbons|1993|loc=1}}; {{Harvnb|Ackroyd|2006|loc=356}}.</ref> இந்த காலகட்டத்தின் தொடக்கமும் முடிவுமாய் இரண்டு துன்பியல் நாடகங்கள் இருந்தன. ''ரோமியோ ஜூலியட்'' நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும்;<ref>{{Harvnb|Wood|2003|loc=161}}; {{Harvnb|Honan|1998|loc=206}}.</ref> மற்றும் ''[[ஜூலியஸ் சீசர் (நாடகம்)|ஜூலியஸ் சீசர்]]'' - இது சர் தாமஸ் நார்த் 1579 ஆம் ஆண்டில் எழுதிய புளூடார்க்கின் ''பேரலல் லைவ்ஸ்'' மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது - ஒரு புதிய வகை நாடகத்தை அறிமுகம் செய்தது.<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=353, 358}}; {{Harvnb|Shapiro|2005|loc=151–153}}.</ref> சேக்சுபியர் குறித்த ஆராய்ச்சி அறிஞரான ஜேம்ஸ் ஷப்ரியோ கூற்றுப்படி, ''ஜூலியஸ் சீசரில்'' "அரசியல், பாத்திரப்படைப்பு, உள்முகப்பார்வை, சமகால நிகழ்வுகள், இன்னும் எழுதுவதில் சேக்சுபியரின் சொந்த பிரதிபலிப்புகள் இவற்றின் வெவ்வேறு பரிமாணங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருந்தன".<ref>{{Harvnb|Shapiro|2005|loc=151}}.</ref>
 
சேக்சுபியரின் "துன்பியல் காலகட்டம்" சுமார் 1600 தொடங்கி 1608 வரை நீடித்தது,{{Ref_label|d|d|none}} ''மெஷர் ஃபார் மெஷர்'' , ''[[டிராய்லஸ் அன் கிரெஸிடா|டிராய்லஸ் மற்றும் கிரெசிடா]]'' , மற்றும் ''ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல்'' ஆகிய [[பிரச்சினை நாடகங்கள் (சேக்சுபியர்)|"பிரச்சினை நாடகங்கள்"]] என்பனவற்றையும் அவர் இதே காலத்தில் எழுதினார்.<ref>{{Harvnb|Bradley|1991|loc=85}}; {{Harvnb|Muir|2005|loc=12–16}}.</ref> சேக்சுபியரின் மகத்தான துன்பியல்கள் தான் அவரது கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். முதலாவதன் நாயகன் [[இளவரசர் ஹேம்லெட்|ஹேம்லெட்]] தான் வேறு எந்த சேக்சுபியர் பாத்திரத்தை விடவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பு. குறிப்பாக "[[இப்படி செய்யலாமா, இல்லை வேண்டாமா|இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி]]" என்று தனக்குத் தானே அவன் கூறி கொள்ளும் மனவொலி மிகப் பிரபலமானது.<ref>{{Harvnb|Bradley|1991|loc=94}}.</ref> தனக்குத்தானே மருகிக் கொள்ளும் ஹேம்லெட் - தயக்கம் தான் இவனது மரணத் தவறு - போலல்லாமல் அடுத்து வந்த துன்பியல்களின் நாயகன்களான, ஓதெல்லோ மற்றும் கிங் லியர், அவசர முடிவுகளின் தவறுகளால் மாட்டிக் கொண்டார்கள்.<ref>{{Harvnb|Bradley|1991|loc=86}}.</ref> சேக்சுபியரின் துன்பியல்களின் கதைக்களம் பெரும்பாலும் இத்தகைய மரணத் தவறுகள் அல்லது பிழைகளின் மீது தொங்குகின்றன. இவை ஒழுங்கைப் புரட்டுவதுடன் நாயகனையும் அவன் நேசிப்பவர்களையும் சீரழிக்கின்றன.<ref>{{Harvnb|Bradley|1991|loc=40, 48}}.</ref> ''[[ஓதேல்லோ|ஓதெல்லோ]]'' வில், தன்னை நேசிக்கும் அப்பாவி மனைவியை தான் கொலை செய்யும் அளவுக்கு ஓதெல்லோவின் பாலியல் பொறாமையுணர்வை வில்லன் [[இயகோ|லகோ]] தூண்டிவிடுகிறான்.<ref>{{Harvnb|Bradley|1991|loc=42, 169, 195}}; {{Harvnb|Greenblatt|2005|loc=304}}.</ref> ''[[கிங் லியர்|கிங் லியரில்]]'' , பழைய ராஜா தனது அதிகாரங்களைத் துறப்பது என்னும் துன்பியல் தவறை செய்து விடுகிறார். இது அவரது மகளின் கொலைக்கும் கிளவ்செஸ்டர் இயர்ல் சித்திரவதை செய்யப்பட்டு குருடாக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும் நிகழ்வுகளுக்குத் துவக்கமளிக்கிறது. விமர்சகரான ஃபிராங்க் கெர்மோடேயின் கூற்றுப்படி, "இந்த நாடகம் தனது நல்ல பாத்திரங்களுக்கும் சரி தனது பார்வையாளர்களுக்கும் சரி கொடூரத்தில் இருந்து எந்த நிவாரணமும் அளிப்பதில்லை.<ref>{{Harvnb|Bradley|1991|loc=226}}; {{Harvnb|Ackroyd|2006|loc=423}}; {{Harvnb|Kermode|2004|loc=141–2}}.</ref> சேக்சுபியரின் துன்பியல் நாடகமான '' [[மக்பெத்]] '' தில்,<ref>{{Harvnb|McDonald|2006|loc=43–46}}.</ref> கட்டுப்படுத்தமுடியாத ஆசை மெகாபெத் மற்றும் அவரது மனைவியான [[லேடி மக்பெத்(சேக்சுபியர்)|லேடி மக்பெத்மக்பெத்தை]]தை, உரிமையுள்ள அரசரைக் கொன்று அவரது மகுடத்தை அபகரிக்கத் தூண்டுகிறது. பதிலுக்கு அவர்களது சொந்த குற்ற உணர்ச்சியே அவர்களை சீரழிக்கிறது.<ref>{{Harvnb|Bradley|1991|loc=306}}.</ref> இந்த நாடகத்தில், துன்பியல் கட்டமைப்புக்கு ஒரு அமானுடக் கூறினை சேக்சுபியர் சேர்க்கிறார். அவரது இறுதிப் பெரும் துன்பியல்களான, ''அந்தோனி கிளியோபாட்ரா'' மற்றும் ''[[கொரியோலனஸ் (நாடகம்)|கோரியாலானஸ்]]'' , ஆகியவை சேக்சுபியரின் மிகச்சிறந்த கவிதைகளில் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை தான் அவரது மிகவும் வெற்றிகரமான துன்பியல்களாக கவிஞர் மற்றும் விமர்சகரான [[டி.எஸ். எலியட்|டி.எஸ்.எலியட்]] கருதினார்.<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=444}}; {{Harvnb|McDonald|2006|loc=69–70}}; {{Harvnb|Eliot|1934|loc=59}}.</ref>
 
தனது இறுதிக் காலகட்டத்தில் சேக்சுபியர் ''[[சிம்பிளைன்|சிம்பிலைன்]]'' , ''தி வின்டர்'ஸ் டேல்'' மற்றும் ''[[தி டெம்பெஸ்ட்|தி டெம்பஸ்ட்]]'' ஆகிய மூன்று பெரும் நாடகங்களையும் அத்துடன் கூட்டுப்படைப்பான ''[[பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர்ஸ்|பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டயர்]]'' நாடகத்தையும் நிறைவு செய்தார்.<ref>{{Harvnb|Dowden|1881|loc=57}}.</ref> சேக்சுபியர் தன் பங்குக்கு வாழ்க்கையை அமைதியாகப் பார்க்கத் தொடங்கியிருந்ததற்கு இந்த நாடகங்களின் மனோநிலை மாற்றம் ஒரு சான்று என்று சில வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது அந்நாளின் நாடக அரங்கு பாணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவும் இருந்திருக்கலாம்.<ref>{{Harvnb|Dowden|1881|loc=60}}; {{Harvnb|Frye|2005|loc=123}}; {{Harvnb|McDonald|2006|loc=15}}.</ref> அதற்குப் பின்னும் ''[[ஹென்றி VIII (நாடகம்)|ஹென்றி VIII]]'' மற்றும் ''தி டூ நோபிள் கின்ஸ்மென்'' ஆகிய இரண்டு நாடகங்களில் சேக்சுபியர் அநேகமாக [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் ஃபிளெட்சர்]] என்கிற நாடகாசிரியருடன் இணைந்து பணியாற்றினார்.<ref>{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=1247, 1279}}</ref>
வரிசை 76:
=== நாடக நிகழ்ச்சிகள் ===
 
சேக்சுபியர் தனது ஆரம்ப நாடகங்களை எந்த நிறுவனங்களுக்காக எழுதினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ''டைடஸ் ஆன்ட்ரோனிகஸின்'' 1594 ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்புப் பக்கம் இந்த நாடகம் மூன்று வெவ்வேறு நாடகக்குழுக்களால் அரங்கேற்றப்பட்டதை வெளிப்படுத்துகிறது.<ref>{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xx}}</ref> 1592-3 [[கருப்பு சாவு|பிளேக்]] பாதிப்புகளுக்குப் பிறகு, சேக்சுபியரின் நாடகங்கள் தேம்ஸின் வடக்கில் ஷோர்டிச்சில் உள்ள தி கர்டெயின் அரங்கில் அவரது சொந்த நிறுவனத்தாலேயே நடத்தப்பட்டன.<ref>{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xxi}}</ref> ''ஹென்றி IV'' நாடகத்தை அங்கு காண லண்டன்வாசிகள் இந்நாடகங்களுக்கு கூட்டம் கூட்டமாய் திரண்டனர்.<ref>{{Harvnb|Shapiro|2005|loc=16}}.</ref> இந்த நிறுவனம் இடமுதலாளியுடன் மோதலுக்கு பிறகு, தி தியேட்டர் அரங்கை மூடிவிட்டு அதன் பலகைகளைக் கொண்டே [[குளோப் தியேட்டர்|குளோப் திரையரங்கைதிரையரங்கைக்]]க் கட்டியது. தேம்ஸின் தெற்குக் கரையில் சவுத்வார்க்கில் கட்டப்பட்டதான இந்த நாடக அரங்கு தான் நடிகர்களுக்காக நடிகர்களால் எழுப்பப்பட்ட முதல் நாடக அரங்காகும்.<ref>{{Harvnb|Foakes|1990|loc=6}}; {{Harvnb|Shapiro|2005|loc=125–31}}.</ref> 1599 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் குளோப் திரையரங்கு திறக்கப்பட்டது. அதில் அரங்கேற்றப்பட்ட முதல் நாடகங்களில் ஒன்று ''ஜூலியஸ் சீசர்'' ஆகும். 1599 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சேக்சுபியரின் மகத்தான நாடகங்களில் பலவும் குளோப் திரையரங்கிற்காக எழுதப்பட்டவையே. ''ஹேம்லெட்'' , ''ஓதெல்லோ'' மற்றும் ''கிங் லியர்'' ஆகிய நாடகங்களும் இதில் அடங்கும்.<ref>{{Harvnb|Foakes|1990|loc=6}}; {{Harvnb|Nagler|1958|loc=7}}; {{Harvnb|Shapiro|2005|loc=131–2}}.</ref>
 
[[படிமம்:Globe theatre london.jpg|thumb|left|மறுகட்டுமானம் செய்யப்பட்ட லண்டன் குளோப் திரையரங்கு]]
வரிசை 85:
=== மூலஉரை ===
[[படிமம்:First Folio.jpg|thumb|right|சேக்சுபியரின் தாமிர சிற்பம்]]
1623 ஆம் ஆண்டில், கிங்'ஸ் மென் குழுவில் சேக்சுபியரின் நண்பர்களாக இருந்த [[ஜான் ஹெமிங்ஸ்|ஜான் ஹெமிங்க்ஸ்]] மற்றும் ஹென்றி கோன்டெல் ஆகிய இருவரும் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் சேக்சுபியர் நாடகத் தொகுப்பை வெளியிட்டனர். இது 36 மூல உரைகளைக் கொண்டது.<ref>{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xxxvii}}</ref> பல நாடகங்கள் ஏற்கனவே [[புத்தக அளவு|குவார்டோ]] - காகிதம் இருமுறை மடிக்கப்பட்டு நான்கு இதழ்களாக ஆக்கப்பட்டு உருவாக்கப்படும் புத்தகங்கள் - பதிப்புகளில் தோன்றியிருந்தன.<ref name="Oxfxxxiv">{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xxxiv}}</ref> சேக்சுபியர் இந்த பதிப்புகளுக்கு ஒப்புதலளித்தற்கு எந்த ஆதாரமுமில்லை. இதனை ஃபர்ஸ்ட் ஃபோலியோ "திருடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற நகல்கள்" என்று விவரிக்கிறது.<ref>{{Harvnb|Pollard|1909|loc=xi}}.</ref> [[ஆல்பிரட் W. போலார்டு|ஆல்பிரட் போலார்டு]] சிலவற்றை "[[மோசமான குவார்டோ|மோசமான குவார்டோக்கள்]]க்கள்" என்று குறிப்பிட்டார்.<ref>{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xxxiv}}; {{Harvnb|Pollard|1909|loc=xi}}; {{Harvnb|Maguire|1996|loc=28}}.</ref> ஒரு நாடகத்தின் பல்வேறு பதிப்புகள் வாழ்ந்தாலும் கூட, ஒவ்வொன்றும் [[சேக்சுபியரின் நாடகங்கள்#சேக்சுபியரும் உரை பிரச்சினையும்|மற்றொன்றில் இருந்து வேறுபடுவதாய் இருக்கிறது]]. நகலெடுப்பது அல்லது [[டைப்செட்டிங்#லெட்டர்பிரஸ் சகாப்தம்|அச்செடுப்பதிலான]] பிழைகளில் இருந்து, நடிகர்கள் அல்லது பார்வையாளர் உறுப்பினர்களிடமிருந்தான குறிப்புகளில் இருந்து, அல்லது சேக்சுபியரின் சொந்த தாள்களில் இருந்தே கூட இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம்.<ref>{{Harvnb|Bowers|1955|loc=8–10}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xxxiv–xxxv}}</ref><ref>{{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=909, 1153}}</ref>
 
== கவிதைகள் ==
வரிசை 115:
 
== விமர்சன மரியாதை ==
தன் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியர் ஒருபோதும் போற்றப்பட்டதில்லை. ஆனால் அவருடைய பங்கு புகழ் அவருக்கு கிடைத்தது.<ref>{{Harvnb|Dominik|1988|loc=9}}; {{Harvnb|Grady|2001b|loc=267}}.</ref> 1598 ஆம் ஆண்டில் மதகுருவும் எழுத்தாளருமான [[பிரான்சிஸ் மெரெஸ்|ஃபிரான்சிஸ் மெரெஸ்]] ஆங்கில எழுத்தாளர்களின் குழு ஒன்றில் சேக்சுபியர் தான் நகைச்சுவை, துன்பியல் இரண்டிலும் "மிகவும் சிறந்த" எழுத்தாளர் எனத் தனிப்படுத்திக் காட்டினார்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=265}}; {{Harvnb|Greer|1986|loc=9}}.</ref> [[செயின்ட் ஜான்'ஸ் காலேஜ், கேம்பிரிட்ஜ்|கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரிகல்லூரியில்]]யில் நாடக ஆசிரியர்கள் அவரை [[ஜெஃப்ரி சாஸர்|சாசர்]], [[ஜான் கோவர்|கோவர்]] மற்றும் [[எட்மண்ட் ஸ்பென்ஸர்|ஸ்பென்ஸர்]] ஆகியோருடன் வகையிட்டனர்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=266}}.</ref> [[First Folio|ஃபர்ஸ்ட் ஃபோலியோ]][[ஃபர்ஸ்ட் ஃபோலியோ|வில்,]] பென் ஜான்சன் சேக்சுபியரை "காலத்தின் ஆன்மா" என்று அழைத்தார். முன்பொரு முறை இன்னொரு இடத்தில் "சேக்சுபியருக்கு கலை அவசியமாயிருக்கிறது" என்று அவர் ஏளனமாய் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.<ref>{{Harvnb|Grady|2001b|loc=266–7}}.</ref>
 
[[படிமம்:Millais - Ophelia (detail).jpg|thumb|இடது ' 'ஓபெலியா' ' (விரிவு). ஜான் எவரெட்ட் மில்லய்ஸ், 1851–52. தாதே பிரிட்டன்.]]
1660 ஆம் ஆண்டில் முடியாட்சியின் மீட்டமைவுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் நிறைவுக்கும் இடையே, செவ்வியல் சிந்தனைகள் உபயோகத்தில் இருந்தன. இதன் விளைவாய், அக்காலத்தின் விமர்சகர்கள் அதிகமாக சேக்சுபியரை [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் ஃபிளட்சர்]] மற்றும் [[பென் ஜான்சன்|பென் ஜான்சனுக்கு]] கீழாகத் தான் மதிப்பிட்டனர்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=269}}.</ref> உதாரணமாக, துன்பியலுடன் நகைச்சுவையைக் கலப்பதற்காக தாமஸ் ரைமர் சேக்சுபியரைக் கண்டித்தார். ஆயினும், கவிஞரும் விமர்சகருமான [[ஜான் டிரைடன்]] சேக்சுபியரை உயர்வாக மதித்தார். ஜான்சன் பற்றி அவர் கூறும் போது, "ஜான்சனை நான் போற்றுகிறேன், ஆனால் சேக்சுபியரை நான் நேசிக்கிறேன்" என்றார்.<ref>{{Harvnb|Dryden|1889|loc=71}}.</ref> பல தசாப்தங்களுக்கு, ரைமரின் பார்வை தான் கோலோச்சியது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில், சேக்சுபியரின் சொந்த கருப்பொருள் பக்கம் திரும்பிய விமர்சகர்கள், அதனை அவரது இயற்கையான மேதாவித்தனம் என்பதாக வர்ணித்தனர். அவரது படைப்பின் மீதான அறிஞர் பதிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தது. குறிப்பாக [[சாமுவேல் ஜான்சன்|சாமுவேல் ஜான்சனினது]] பதிப்பு 1765 ஆம் ஆண்டிலும், [[எட்மண்ட் மலோன்|எட்மண்ட் மலோனினது]] பதிப்பு 1790 ஆம் ஆண்டிலும் வெளிவந்து அவரது அதிகரித்த மரியாதைக்கு மேலும் வலு சேர்த்தன.<ref>{{Harvnb|Grady|2001b|loc=270–27}}; {{Harvnb|Levin|1986|loc=217}}.</ref> 1800 ஆம் ஆண்டு வாக்கில், அவர் உறுதிப்பட தேசியக் கவிஞராய் போற்றுதலுக்குள்ளானார்.<ref>டாப்சன், மைக்கேல் (1992). ''The Making of the National Poet: Shakespeare, Adaptation and Authorship, 1660–1769'' . ஆக்ஸ்போர்டு கிளாரென்டன் பிரஸ்.ISBN 0-19-818323-2. மேற்கோளிட்டது {{Harvnb|Grady|2001b|loc=270}}.</ref> பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அவருக்காக குரல்கொடுத்தவர்களில் வால்டேர், [[ழொஹன் வோல்பிகங் வான் கோஎதே|கோயத்]], [[ஸ்டெந்தால்|ஸ்டென்தால்]] மற்றும் [[விக்டர் ஹியூகோ]] ஆகிய எழுத்தாளர்களும் அடங்குவர்.<ref>வால்டேரின் ''பிலாசபிகல் லெட்டர்ஸ்'' (1733); கோயதின் ''வில்ஹெம் மெய்ஸ்டர்'ஸ் அப்ரென்டிஸ்ஷிப்'' (1795); ஸ்டென்ந்தாலின் இரண்டு-பாக துண்டறிக்கை ''ரசைன் எட் சேக்சுபியர்'' (1823–5); ''குரோம்வெல்'' (1827) மற்றும் ''வில்லியம் சேக்சுபியர்'' (1864) ஆகியவற்றுக்கு விக்டர் ஹியூகோ அளித்த அணிந்துரைகள் ஆகியவற்றை கிரேடி மேற்கோளிடுகிறார். {{Harvnb|Grady|2001b|loc=272–274}}.</ref>
 
[[ரொமான்டிசிஸம்|காதல்காவிய சகாப்த]] காலத்தில், சேக்சுபியர் கவிஞரும் இலக்கிய தத்துவாசிரியருமான [[சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ்|சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜாகொலிரிட்ஜால்]]ல் போற்றப்பட்டார். விமர்சகரான [[ஆகஸ்டு வில்ஹெம் ஸ்க்லெகல்|ஆகஸ்ட் வில்ஹெம் ஸ்க்லெகல்]] அவரது நாடகங்களை [[ஜெர்மன் ரொமான்டிசிஸம்|ஜெர்மன் காதல்காவிய]] பொருளில் மொழிபெயர்த்தார்.<ref>{{Harvnb|Levin|1986|loc=223}}.</ref> பத்தொன்பதாம் நூற்றாண்டில், சேக்சுபியரின் மேதாவித்தனத்திற்கான புகழ் போற்றலின் எல்லையைத் தொட்டது.<ref>{{Harvnb|Sawyer|2003|loc=113}}.</ref> "மன்னர் சேக்சுபியர்" என்று 1840 ஆம் ஆண்டில் கட்டுரையாசிரியரான தாமஸ் கார்லைல் எழுதினார்.<ref>{{Harvnb|Carlyle|1907|loc=161}}.</ref> [[விக்டோரியா காலத்தவர் சகாப்தம்|விக்டோரியா காலத்தவர்கள்]] அவரது நாடகங்களை பிரம்மாண்டமான அளவில் ஆடம்பர அதிசயங்களாகத் தயாரித்தனர்.<ref>{{Harvnb|Schoch|2002|loc=58–59}}.</ref> நாடக ஆசிரியரும் விமர்சகருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேக்சுபியரை தொழும் மரபினை கிண்டல் செய்தார். [[ஹென்றி இப்சென்|இப்சென்]] நாடகங்களின் புதிய [[இயல்புவாதம் (நாடகம்)|இயல்புவாதம்]] சேக்சுபியரை காலத்திற்கொவ்வாததாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=276}}.</ref>
 
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கலைகளில் நவீனத்துவ புரட்சியானது, சேக்சுபியரை ஒதுக்கவில்லை. மாறாக, அவரது படைப்புகளை கலைப் பரிசோதனையின் சேவையில் பட்டியலிட்டனர். ஜெர்மனியின் [[ஜெர்மன் வெளிப்பாட்டுவாதம்|வெளிப்பாட்டுவாதிவெளிப்பாட்டுவாதிகளும்]]களும் மாஸ்கோவின் [[வருங்காலவாதம் (கலை)|எதிர்காலவாதிஎதிர்காலவாதிகளும்]]களும் அவரது நாடகங்களின் தயாரிப்புகளை நிறுவினர். மார்க்சிய நாடக ஆசிரியரும் இயக்குநருமான [[பெர்டோல்ட் ப்ரெச்ட்|பெர்டொல்ட் பிரெச்ட்]] சேக்சுபியரின் பாதிப்பில் ஒரு [[எபிக் தியேட்டர்|காவிய அரங்கை]] வடிவமைத்தார். கவிஞரும் விமர்சகருமான [[டி.எஸ். எலியட்|டி.எஸ்.எலியட்]] ஷாவுக்கு எதிராக வாதிடுகையில், சேக்சுபியரின் "அடிப்படைதன்மை" தான் உண்மையில் அவரை மிகவும் நவீனமாக்குவதாகக் கூறினார்.<ref>{{Harvnb|Grady|2001a|loc=22–6}}.</ref> எலியட், ஜி. வில்சன் நைட் மற்றும் [[புதிய விமர்சனவாதம்|புதிய விமர்சனவாத]] பள்ளி உடன் இணைந்து, சேக்சுபியரின் படிமங்களை நெருக்கமாக கற்கும் ஒரு இயக்கத்திற்கு தலைமையேற்றனர். 1950களில், புதிய விமர்சனவாத அணுகுமுறைகளின் ஒரு அலை நவீனத்துவத்தை இடம்பெயர்த்து சேக்சுபியரின் [[பின்நவீனத்துவம்|"பின்-நவீனத்துவ"]] ஆய்வுகளுக்கு பாதையமைத்துக் கொடுத்தது.<ref>{{Harvnb|Grady|2001a|loc=24}}.</ref> எண்பதுகளின் வாக்கில், சேக்சுபியர் ஆய்வுகள் என்பவை [[கட்டமைப்புவாதம்]], [[பெண்ணியம்]], ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள், மற்றும் [[விந்தை ஆய்வுகள்|விந்தை ஆய்வுஆய்வுகளுக்கு]]களுக்கு திறந்துபட்டதாக இருந்தன.<ref>{{Harvnb|Grady|2001a|loc=29}}.</ref>
 
== சேக்சுபியர் குறித்த ஊகங்கள் ==
வரிசை 129:
 
=== மதம் ===
[[ரோமன் கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்ககத்தோலிக்கத்தை]]த்தை பின்பற்றுவது சட்டவிரோதமாக இருந்த ஒரு காலத்தில், சேக்சுபியரின் குடும்ப உறுப்பினர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர் என்று சில அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.<ref>{{Harvnb|Pritchard|1979|loc=3}}.</ref> சேக்சுபியரின் தாயான, [[மேரி சேக்சுபியர்|மேரி ஆர்டன்]], நிச்சயமாக ஒரு தயாள உள்ளமுடைய கத்தோலிக்க குடும்பத்தில் தான் பிறந்தார். உறுதியான ஆதாரமாக ஜான் சேக்சுபியர் கையெழுத்திட்ட கத்தோலிக்க விசுவாச வாக்குமூலத்தை குறிப்பிடலாம். இது 1757 ஆம் ஆண்டில் ஹென்லி தெருவில் இருந்த அவரது முன்னாள் வீட்டின் தூணில் காணப்பட்டது. ஆயினும், இப்போது இந்த ஆவணம் தொலைந்து விட்டது என்பதோடு அதன் உண்மைத்தன்மையிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.<ref>{{Harvnb|Wood|2003|loc=75–8}}; {{Harvnb|Ackroyd|2006|loc=22–3}}.</ref> 1591 ஆம் ஆண்டில், "கடன் நடைமுறைக்கான பயத்தால்" ஜான் தேவாலயத்திற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பொதுவான கத்தோலிக்க நடைமுறையாகும்.<ref name="Cath">{{Harvnb|Wood|2003|loc=78}}; {{Harvnb|Ackroyd|2006|loc=416}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=41–2, 286}}.</ref> 1606 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்போர்டில் நடந்த ஈஸ்டர் [[ஈகாரிஸ்ட்|கூட்டகூட்டத்தில்]]த்தில் பங்குபெறத் தவறியோர் பட்டியலில் வில்லியமின் பெண் சுசானா பெயர் இருந்தது.<ref name="Cath"/> சேக்சுபியரின் நாடகங்களில் கத்தோலிக்கவாதத்திற்கு ஆதரவான எதிரான இரண்டுக்கான ஆதாரங்களையும் அறிஞர்கள் காண்கிறார்கள். ஆனால் உண்மை இருவழியிலும் நிரூபிக்க சாத்தியமானதாய் இல்லை.<ref>{{Harvnb|Wilson|2004|loc=34}}; {{Harvnb|Shapiro|2005|loc=167}}.</ref>
 
=== பாலியல் விருப்பம் ===
வரிசை 135:
 
=== தோற்றச் சித்திரம் ===
சேக்சுபியரின் உடல் தோற்றம் குறித்த எந்த எழுத்துரீதியான விவரிப்பும் இல்லை. அத்துடன் அவர் ஒரு தோற்றச் சித்திரத்தை வரைய ஏற்பாடு செய்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவரை நன்கு ஒத்திருப்பதாக பென் ஜான்சன் ஒப்புதலளித்ததான<ref name="NPG">தர்ன்யா கூபர், ''சர்ச்சிங் ஃபார் சேக்சுபியர்'' , தேசிய ஓவியக் காட்சிக் கூடம் , யேல் யுனிவர்சிட்டி பிரஸ், 2006, pp. 48; 57.</ref> [[ட்ரோஸ்ஹவுட் செதுக்கல்|ட்ரோஷவுட் கல்வெட்டுகல்வெட்டும்]]ம், அவரது ஸ்ட்ராட்போர்டு [[சேக்சுபியரின் இறுதிஊர்வல நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னநினைவுச்சின்னமும்]]மும் அவரது தோற்றம் குறித்த சிறந்த சான்றாக இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல், அதிகாரப்பூர்வமான சேக்சுபியர் தோற்றச்சித்திரங்களுக்கான ஆர்வம் மிகுதியாய் இருந்தது. பல போலியான சித்திரங்கள், அதேபோல் தவறான சித்தரிப்புகள், மறுதீட்டல், மற்ற மனிதர்களின் சித்திரங்கள் மீது பெயர் மாற்றி எழுதுதல் ஆகிய போக்கிற்கும் இந்த தேவை இட்டுச் சென்றது.<ref>பிரெஸ்லி, வில்லியம் எல். "The Ashbourne Portrait of Shakespeare: Through the Looking Glass." சேக்சுபியர் காலாண்டிதழ். 1993: pp. 54-72.</ref><ref>David Piper" O Sweet Mr. Shakespeare I'll Have His Picture: The Changing Image of Shakespeare's Person, 1600-1800, தேசிய ஓவியக் காட்சிக் கூடம், பெர்கமான் பிரஸ், 1980.</ref>
 
== படைப்புகளின் பட்டியல்கள் ==
வரிசை 272:
[[பகுப்பு:1564 பிறப்புகள்]]
[[பகுப்பு:1616 இறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
[[பகுப்பு:பிரித்தானியக் கவிஞர்கள்]]
 
{{Link FA|af}}
{{Link FA|bs}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
{{Link FA|he}}
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_சேக்சுபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது