இறைவனின் தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
Agnel (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 6:
[[விவிலியம்|விவிலிய]]த்தின் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]], மனிதகுல மீட்பரான இறைவனின் தாயைப் பற்றி 2 இடங்களில் முன்னறிவிப்புகள் இடம்பெறுகின்றன.
இரண்டாவதாக, [[இறைவாக்கினர்]] [[ஏசாயா|எசாயா]] கடவுளின் தாயைப் பற்றி முன்னறிவிக்கிறார். "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் '''இம்மானுவேல்''' என்று பெயரிடுவார்."<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 7:14</ref> "ஏனெனில், ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 9:6</ref> என்று எசாயா கூறுகிறார். ''இம்மானுவேல்'' என்றால் ''கடவுள் நம்முடன் இருக்கிறார்'' என்பது பொருள்.<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:23</ref>
|